தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பை பாராட்டும் மத்திய அரசு

தமிழகத்தில் 1,343 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டம் கடந்தாண்டு தொடங்கப்பட்டதாக கூறினார். தமிழகத்தில் விபத்து அதிகமாக நடக்கும் 500 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களுக்கு அருகில் இருக்கும் 679 மருத்துவமனைகள் அதாவது 232 அரசு மருத்துவமனைகள், 447 தனியார் மருத்துவமனைகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது … Read more

கோவை கார் வெடிப்பு வழக்கு | ஆட்டோ ஓட்டுநர் உள்பட மேலும் மூன்று பேரை கைது செய்து என்ஐஏ விசாரணை

கோவை: கோவை கார் வெடிப்பு வழக்கு விவகாரம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் உள்பட மேலும் 3 பேரை கைது செய்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த கோட்டைமேட்டைச் சேர்ந்த ஜமேஷா முபின்(25) உயிரிழந்தார். அவரது வீட்டிலிருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் ரசாயனப் பொருட்கள் 75 கிலோ, வயர்கள், ஐஎஸ்ஐஎஸ் … Read more

Mandous Cyclone Precautions:மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை… பட்டியலிட்ட அமைச்சர்!

இந்திய வானிலை ஆய்வு மையம், தனது 07-12-2022 நாளிட்ட அறிவிக்கையில், நேற்று (06.12.2022) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியிருந்த நன்கமைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, பின்னர் மேலும் வலுவடைந்து இன்று (7.12.2022) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னையிலிருந்து சுமார் 770 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு மற்றும் அதன் அருகில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவுகிறது என்று தெரிவித்துள்ளது. மேலும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து … Read more

721வது பெரிய கந்தூரி விழாவையொட்டி முத்துப்பேட்டை தர்காவில் அந்திக்கூடு ஊர்வலம்: நாளை கொடி இறக்கத்துடன் விழா நிறைவு

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை தர்காவின் 721 பெரிய கந்தூரி விழாவையொட்டி புனித  அந்திக்கூடு ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. நாளை கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த  ஜாம்புவானோடையில் பிரசித்தி பெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 721ம்  ஆண்டு பெரிய கந்தூரி விழா கடந்த மாதம் 5ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது. இதைதொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.  இதில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றனர்.  முக்கிய விழாவான நேற்று முன்தினம் … Read more

மெக்கானிக் மீது காதல்.. 9-ஆம் வகுப்பிலேயே லிவ் இன் உறவு.. கன்னியாகுமரியில் அரங்கேறிய சம்பவம்.! 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சென்ற நவம்பர் மாதத்தில் 24ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போனார். வீட்டிலிருந்த 5 சவரன் தங்க நகை 60,000 ரொக்க பணம் மற்றும் செல்போனுடன் சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார்.  இதுகுறித்து, சிறுமியின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிறுமியின் செல்போன் குறித்து ஆய்வு செய்ததில் … Read more

கேஜிஎஃப் படத்தில் பார்வை திறன் இல்லாதவராக நடித்த நடிகர் கிருஷ்ணா ஜி ராவ் காலமானார்..!!

கேஜிஎஃப் படத்தில் பார்வை திறன் இல்லாதவர் போல் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர் கிருஷ்ணா ஜி ராவ் காலமானார்.இவர் இதுவரை 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகத்தில் கிருஷ்ணா ஜி ராவ் என்ற முதியவர் ஒருவர் கண் பார்வை தெரியாமல் நடித்திருந்தார். அதே போல் இரண்டாம் பாகத்தில் அந்த முதியவர் ” உங்களுக்கு ஒரு யோசனை சொல்லுறேன்.. நீங்க மட்டும் அவன் குறுக்க போய்டாதீங்க சார்..” என்று டயலாக் பேசுவார். இந்த … Read more

தமிழகத்தில் இந்துத்துவ அரசியல் வளர்வதை யாராலும் தடுக்க முடியாது: அர்ஜுன் சம்பத் நேர்காணல்

காசி தமிழ் சங்கமம் ஆன்மிகத்திற்கானது மட்டுமல்ல, பாஜகவின் அரசியலுக்குமானது என கூறி இருக்கிறார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத். அரசு பணத்தில் கட்சி அரசியல் செய்வது சரியா என்ற கேள்விக்கும் அவர் பதில் அளித்திருக்கிறார். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள சிறப்பு நேர்காணல்: திமுகவின் ஒன்றரை ஆண்டு கால ஆட்சி எவ்வாறு இருக்கிறது? இந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சி அனைத்து வகையிலும் மக்களை வேதனைப்படுத்துவதாக இருக்கிறது. லஞ்சம், ஊழல், சட்டம் … Read more

பாஜகவின் வளர்ச்சியை கண்டு திமுகவுக்கு பயம்… ஸ்டாலினை சீண்டிய அண்ணாமலை!

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் ஆகிய 6 ஊராட்சிகளில் தொழில் பூங்கா அமைக்க 3,731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிட்டது. தொழில் பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, ‘நமது நிலம் நமதே’ என்ற பெயரில் குழு அமைத்து அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அன்னூர் – ஓதிமலை சாலையில் பாஜக சார்பில் … Read more

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு காவலர் சிகிச்சை

ஆம்பூர்: ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு இரவு காவலர் ஒருவர் குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தினசரி 2 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்நோயாளிகளாக பலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். ஆம்பூர் அடுத்த மோதகபல்லியை சேர்ந்த சக்கரபாணி என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்றுமுன்தினம் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த இரவுக்காவலர் ஒருவர் … Read more