மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் துலா உற்சவ நிறைவு விழாவான முடகன் முழுக்கு தீர்த்தவாரி..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் துலா உற்சவ நிறைவு விழாவான முடகன் முழுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. கடைமுடி தீர்த்தவாரியில் பங்கேற்க முடியாமல் போன முடவனுக்கு சிவபெருமான் எழுந்தருளிய உற்சவம் தினம் நடைபெற்றது.

இங்கிலாந்து இந்து – முஸ்லீம் மோதல்; இந்தியாவைச் சேர்ந்த ட்விட்டர் கணக்குகள் கலவரத்தை தூண்டியதாக கண்டுபிடிப்பு

இங்கிலாந்து இந்து – முஸ்லீம் மோதல்; இந்தியாவைச் சேர்ந்த ட்விட்டர் கணக்குகள் கலவரத்தை தூண்டியதாக கண்டுபிடிப்பு Source link

வனத்தொழில் பழகுநருக்கான தேர்வில் மாற்றம்.. டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு.!

அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு வனத்துறையை சேர்ந்த வன தொழில் பழகுநர் பணிக்கான தேர்வு வருகிற டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வனத்தொழில் பழகுனருக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வெளியான நிலையில், டிசம்பர் 4-ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது. அதற்கான, தேர்வு மையங்களாக முதல் கட்டமாக தேர்வாணையம் மூலம் 15 மையங்கள் தேர்வு … Read more

மக்களே உஷாரா இருங்க.. நூதன மோசடி அதிகரிப்பு: பெண்ணிடம் ரூ.2.16 லட்சம் அபேஸ்..!

சேலத்தில் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ.2.16 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மீனாபாரதி (45). இவர், கடந்த 14-ம் தேதி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “நான், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். கடந்த 13-ம் தேதி என்னுடைய செல்போன் எண்ணுக்கு வந்த குறுஞ்செய்தி … Read more

ஒரு மாதத்தில் 4வது முறை; 14 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கைக்கு அன்புமணி கண்டனம் 

சென்னை: ஒரு மாதத்தில் நான்காவது முறையாக 14 தமிழக மீனவர்கள் கைது செய்துள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை அவர்களின் படகுடன் சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். சிங்களப் படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. கடந்த ஒரு மாதத்தில் நான்காவது கைது நடவடிக்கை … Read more

இந்தியாவுக்குள் தான் தமிழ்நாடு இருக்கிறது: பிரதமருக்கு நினைவூட்டிய அமைச்சர்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 11,12 தேதிகளில் தொடார்ந்து பெய்த மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சீர்காழியில் வரலாறு காணாத வகையில் சுமார் 112 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திலே அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விளை நிலங்கள் சேதமடைந்துள்ளன, வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து … Read more

ஆண்மை, உடல் வலிமை பெருகும் என வதந்தி; விழுப்புரம் மாவட்ட காடுகளில் வேட்டையாடப்படும் கவுதாரிகள்: வழக்கு பாயும் என வனத்துறை எச்சரிக்கை

விழுப்புரம்: காடுகளில் வாழும் கவுதாரியை பிடித்து சாப்பிட்டால் ஆண்மை, உடல் வலிமை பெருகும் என்ற வதந்தியால், விழுப்புரம் மாவட்டத்தில் கவுதாரிகள் வேட்டையாடப்பட்டு ஜரூராக விற்பனை நடந்து வருகின்றது. இதுபோன்ற வேட்டை சம்பவத்திலோ, வாங்கிசாப்பிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை எச்சரித்துள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வனத்துறைக்குச் சொந்தமான காடுகளும், சமூகக்காடுகளும் உள்ளன. இதில், குறிப்பாக மான், காட்டுப்பன்றிகள், முயல் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி, இறைச்சிகளை விற்பனை செய்வதும், மான் தோல், கொம்புகளை விற்பனை … Read more

திருத்தணி: மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை

திருத்தணி அருகே பிரசவ வலியால் 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு சென்றபோது வழியிலேயே பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, புண்ணியம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் சுந்தர்ராஜ் – திவ்யா தம்பதியர். இவர்களுக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திவ்யா, திருத்தணி அடுத்த மத்தூர் ஏ.எம்.பேட்டை கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென திவ்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் … Read more

திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி… நடிகை தமன்னாவின் பிஸினஸ்மேன் கணவர் யார்?

திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி… நடிகை தமன்னாவின் பிஸினஸ்மேன் கணவர் யார்? Source link