Analysis: டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த ஆம் ஆத்மி உதவியது எது?
Analysis: டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த ஆம் ஆத்மி உதவியது எது? Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Analysis: டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த ஆம் ஆத்மி உதவியது எது? Source link
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மது அருந்துவதை தந்தை கண்டித்ததால் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் கூலித்தொழிலாளி தமிழரசன். இவருக்கு மது அருந்து பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது அருந்தி உள்ளார். இந்நிலையில் நேற்று ராஜா மது அருந்தும் பழக்கம் உள்ள மகன் தமிழரசனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த தமிழரசன் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் … Read more
மூடுபனி காலங்களில் ரயில் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் குளிர் காலம் தொடங்கி உள்ள நிலையில், இரவு வேளை மற்றும் அதிகாலையில் காணப்படும் மூடுபனியின்போது ரயில் விபத்துகள் அதிகம் நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுத்து, பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக விபத்து ஏற்படுவதைத் தடுப்பது மற்றும் ரயில் சேவையின் கால தாமதத்தைக் குறைப்பது போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்தப்படும் … Read more
கும்பகோணம்: “அம்பேத்கருக்கு காவி உடை, விபூதி, குங்குமம் வைத்து போஸ்டர் ஒட்டியதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சி.சுப்பிரமணியம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக அரசு இந்துக்களுக்கு விரோத அரசாக உள்ளது. இவர்கள் இந்து விரோத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்துக்களை முடக்கினால், அவர்கள் பணியாற்ற மாட்டார்கள் என நிகழ்ச்சிகளுக்குத் தடை மற்றும் கைது செய்வது போன்ற செயல்களில் … Read more
தேனி மாவட்டம், பெரியகுளம் கைலாசநாதர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவில் குடும்பத்தினருக்கும், திமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் வீடியோ ஒன்று வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் கூறி இருப்பதாவது: அருள்மிகு கைலாசநாதர் கோயில் தீபத்திருவிழா கடந்த 14 ஆண்டுகளாக அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுவினரால் மிக சிறப்பாக நடைபெறுவதை அறிந்து அந்த திருவிழாவுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் தேனி மாவட்ட திமுகவினரும், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் … Read more
கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள முகமது தவ்ஃபிக், உமர் ஃபரூக், ஃபரோஸ்கான் ஆகிய 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் கோயம்பத்தூரில் கார் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக தேசியபுலனாய்வு அமைப்பு சென்னை கிளை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. ஏற்கனவே இந்த குண்டு வெடிப்பு விவகாரத்தில்6 … Read more
பூத் கமிட்டிகளை பலப்படுத்த திட்டம்… 2024 தேர்தல் பணிகளை தொடங்கிய தி.மு.க Source link
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாட்டர் ஹீட்டரில் தண்ணீரை சூடுபடுத்திய பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி எம்ஜிஆர் நகர் தொகுதியை சேர்ந்தவர் ஏசு ராஜேந்திரன். இவரது மனைவி பிரேமா(48). இவர் நேற்று காலை குளிப்பதற்காக ஹீட்டரை ஆன் செய்துள்ளார். பின்பு சிறிது நேரம் கழித்து பக்கத்தில் இருந்த தண்ணீர் சூடாகி விட்டதா என்பது பார்ப்பதற்காக கை வைத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட பிரேமாவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு … Read more
பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோவை களம் இறக்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் பாதியில் பிரேசிலின் ராமோஸ் 17வது நிமிடத்திலும், பெப் 33-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் போர்ச்சுக்கல் … Read more
புதுச்சேரி: மழையால் பாதிக்கப்பட்டால் மக்களை தங்க வைக்க 238 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது, நாள்தோறும் 75 ஆயிரம் பேருக்கு உணவு தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது புயலாக மாறி நாளை வியாழக்கிழமை மாலையில் சென்னை- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்போது பலத்த … Read more