கருணாநிதி பேனா.. மாஸ் தகவல்; ஜொலிக்க போகும் மெரினா பீச்!

உலகத்தின் நீளமான 2வது கடற்கரையாக சென்னை மெரினா விளங்கி வருகிறது. இங்கு தான் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோருக்கு நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெரினா கடற்கரைக்கு காற்று வாங்கவும், சுற்றி பார்க்கவும், நாள்தோறும் வருகை தரும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த 4 தலைவர்களின் நினைவிடங்களுக்கும் தவறாமல் சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பயன்படுத்திய பேனாவை நினைவூட்டுவதற்காக பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை கருணாநிதி … Read more

ஈரோடு மாவட்டத்தில் கோயில்களுக்குச் சொந்தமான ரூ.41.35 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

ஈரோடு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்பேரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, ஈரோடு மாவட்டம், ஈரோடு மாநகர், அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு காரைவாய்க்கால் மாரியம்மன் திருக்கோயில், மொடக்குறிச்சி வட்டம், குலவிளக்கு கிராமம் அருள்மிகு பாண்டீஸ்வரர் திருக்கோயில், கொடுமுடி வட்டம், நஞ்சை கிளாம்பாடி கிராமம் அருள்மிகு சொக்கநாச்சியம்மன் திருக்கோயில் ஆகிய … Read more

தலைக்கேறிய கஞ்சா போதை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரின் மண்டையை உடைத்த மாணவன்.!

மது போதையில் வகுப்பறைக்கு வந்து மாணவிகளை கிண்டல் செய்த 12ம் வகுப்பு மாணவனை கண்டித்த தலைமை ஆசிரியரை மாணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  படித்து வருகின்றனர். இதில், பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 17) என்பவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்த நிலையில் கஞ்சா போதையில் பள்ளிக்கு வந்த மாணவன் விக்னேஷ் … Read more

காணாமல் போன 13 வயது சிறுமியை பத்திரமாக மீட்ட ஆட்டோ ஓட்டுநர்..!!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொன்குடிகாடு கிராமத்தில் வசித்து வருபவர் சுதாகர். இவரது 13 வயது மகள் அப்பகுதியில் உள்ள தெரசா பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றார். தினமும் பள்ளிக்கு பள்ளி வேனில் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் பள்ளி வேனில் பள்ளிக்கு வந்த மாணவியை‌ வகுப்பில் காணவில்லை என அதிர்ச்சியடைந்த ஆசிரியர் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து அவரது பெற்றோரிடம் விசாரித்ததில் மாணவி வீட்டுக்கு வரவில்லை என தெரியவந்தது. இதையடுத்து … Read more

தமிழகத்தில் ஜன.20 வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்

சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின்போது, தமிழகத்திலிருந்து அய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் … Read more

திமுகவுடன் கூட்டணி? கமல் திடீர் அதிரடி; நிர்வாகிகள் ஹேப்பி!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்களே உள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாஜக தொடங்கி மாநிலத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக, கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. இதன் ஒரு பகுதியாக அனைத்து அரசியல் கட்சிகளுமே வாக்குச்சாவடி முகவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றன. அந்தவகையில் கட்சியும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு இருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில … Read more

50 ஆண்டுக்கு முன் போட்ட விதை..! இந்தியாவின் "குட்டி ஜப்பானாக ஓசூர்" மாறிய வரலாறு

Hosur: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி, குட்டி ஜப்பான் என அழைக்கப்பட்டு வருகிறது. அதற்கான காரணம் இங்கு குண்டூசி முதல் விமான உதிரிபாகங்கள் வரை தயாரிக்கப்பட்டு உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் ஓசூர்-க்கும், மாநிலத்தின் பிற மாநிலங்களை நோக்கிப் படையெடுத்து வருகிறது. குறிப்பாக உள்நாட்டுச் சந்தைக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது ஓசூரை முக்கிய டார்கெட்-ஆக மாற்றியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் முக்கியத் தொழில் நகரமாக மாற என்ன … Read more

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா விவகாரம்: மருத்துவ குழுவின் அறிக்கையின்படி போலீஸ் அடுத்த கட்ட நடவடிக்கை

பெரம்பூர்: கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழப்பு சம்பந்தமாக மருத்துவ குழுவினர் தருகின்ற அறிக்கையின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம்  எம்எம். கார்டன் பகுதியை சேர்ந்த தம்பதி ரவி, உஷா. இவர்களது மகள் பிரியா (17). சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்த இவர், கால்பந்தாட்ட வீராங்கனையாக இருந்தார். கடந்த 3 மாதத்துக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றபோது பிரியாவுக்கு முழங்காலில் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த அக்டோபர் … Read more

கோவையில் அடுத்தடுத்து 3 செல்போன் கடைகளில் கைவரிசை: சி.சி டி.வி-யில் சிக்கிய கொள்ளையர்கள்

கோவையில் அடுத்தடுத்து 3 செல்போன் கடைகளில் கைவரிசை: சி.சி டி.வி-யில் சிக்கிய கொள்ளையர்கள் Source link