சாதி பார்க்கும் ஓ.பன்னீர்செல்வம்?; தீப பிரச்சனையில் திருப்பம்!

கார்த்திகை தீபத்திருநாள் அன்று தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் தீபம் ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். இதன் பிறகு தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பெரியகுளம் கைலாசநாதர் கோவிலை தங்களது கோவிலாக நினைத்து ஓபிஎஸ் குடும்பத்தினர் கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்றுகின்றனர். மகன் நடத்தி வரும் அன்பர் பணிக்குழுவிற்கு அரசு … Read more

Cyclone Alert: புயல் முன்னெச்சரிக்கை! இந்த மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்காது

தெற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதிதீவிரமகா வலுப்பெற்றுள்ள மாண்டஸ் புயல் டிசம்பர் 9 ஆம் தேதி நள்ளிரவில் கரையை கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. அதாவது நாளை நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாண்டஸ் புயல் காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் … Read more

புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுக்கோட்டை: புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாண்டஸ் புயல் காரணமாக கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

”புயல் கரையை கடக்கும்போது வெளியே வராதீங்க”.. மாண்டஸ் புயல் குறித்த அண்மை தகவல்கள்

நாளை இரவு மாஸ்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில், மேற்கொள்ளக் கூடிய பணிகள், மேற்கொள்ளப்பட்ட பணிகள், எந்த மாவட்டங்களில் மழை, எங்கெல்லாம் விடுமுறை, பொதுமக்க பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் ஆகியவற்றைக் குறித்துப் பார்க்கலாம். இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு இருந்த அறிக்கையில், நேற்று தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது ‘மாண்டஸ்’ புயலாக வலுவடைந்து தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 550 கி.மீ. … Read more

கன மழை எச்சரிக்கை : தமிழகத்தில் 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கன மழை எச்சரிக்கை : தமிழகத்தில் 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை Source link

தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த தமிழ்நாடு வெதர்மென்..!!

மாண்டஸ் புயல் நாளை இரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே புயலாக வலுப்பெற்று கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் குறித்து பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன், சூறாவளி வடக்கில் முகடுகளுடன் நன்றாக வெளியேறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கில் இருந்து ஈரப்பதம் தொடர்வதால் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும் வட தமிழகத்திற்கு நாளை ஒரு பெரிய நாளாக இருக்கும் என்றும் எதிர்பார்ப்புகளைக் குறைத்து, இயற்கை நமக்குத் திட்டமிடப்பட்ட அனைத்தையும் அனுபவிப்போம் என தனது பேஸ்புக்கில் … Read more

திருமாவளவனுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் நிர்வாகி புகாரின் நிலை என்ன? – ஐகோர்ட்டில் சைபர் க்ரைம் போலீஸ் விளக்கம்

சென்னை: நாட்டில் ஒற்றுமையின்மையையும், கலவரத்தையும் தூண்டுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது ஆர்எஸ்எஸ் நிர்வாகி அளித்த புகார், மதுரை காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை சைபர் க்ரைம் போலீஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆர்எஸ்எஸ் சட்டப் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான மதுரையை சேர்ந்த பி.ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த நவம்பர் மாதம் 6-ம் தேதி, மதுரையில், சிதம்பரம் தொகுதி எம்பியும், … Read more

டெல்லி பறக்கும் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்கெட்ச்!

முன்னாள் முதலமைச்சர் விரைவில் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் அதிகார மோதல் ஏற்பட்டு உள்ளது. கட்சியின் அதிகாரமிக்க பதவியான பொதுச் செயலாளர் பதவியை பிடிப்பதில், – எதிர்க்கட்சித் தலைவர் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை, நடத்தினார். அதில், 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம், அதிமுக இடைக்காலப் … Read more

கனமழை எச்சரிக்கை..8 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று இரவு (23:30 மணியளவில்) புயலாக (‘மான்டஸ்’) வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இதனால் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், … Read more

மாண்டஸ் புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பெரம்பலூர்: புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாண்டஸ் புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.