சாதி பார்க்கும் ஓ.பன்னீர்செல்வம்?; தீப பிரச்சனையில் திருப்பம்!
கார்த்திகை தீபத்திருநாள் அன்று தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் தீபம் ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். இதன் பிறகு தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பெரியகுளம் கைலாசநாதர் கோவிலை தங்களது கோவிலாக நினைத்து ஓபிஎஸ் குடும்பத்தினர் கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்றுகின்றனர். மகன் நடத்தி வரும் அன்பர் பணிக்குழுவிற்கு அரசு … Read more