முழுமையாக கரையை கடந்தது மாண்டஸ் புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கு அருகில் புயல் கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த புயலால் காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்ந்து வட உள் … Read more

கம்யூனிஸ்ட்கள்.. வரலாறு பேசும் கே.பாலகிருஷ்ணன்; பாகம்-1

திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள தியாகி பழனிசாமி நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு சார்பில் 10 நாள் தொடர் வகுப்பு நடைபெற்றது. நிறைவு நாளான இன்று வகுப்பிற்கு கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று, தமிழக வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: இந்திய நாடு பிரிட்டீஷாரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது முழு விடுதலை … Read more

நாகப்பட்டினம், காரைக்காலில் கடல் சீற்றம்; குடியிருப்புக்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் தவிப்பு

நாகப்பட்டினம்: மாண்டஸ் புயல் எதிரொலியால் நாகப்பட்டினம், காரைக்காலில் கடல் சீற்றத்தால் குடியிருப்புகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.  நாகூர் அருகே பட்டினச்சேரி கிராமத்தில் கடல் சீற்றம் காணப்பட்டு 12 அடி உயரத்துக்கு மேல் ஆக்ரோஷமாக அலைகள் எழும்பியதால் கரையோரம் இருந்த 3 தென்னை மரங்கள் விழுந்தது. 1 மின்கம்பம் … Read more

அப்பாடா..! மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்தது

புயல் கரையை கடந்தாலும் உள் மாவட்டங்களில் மழை தொடரும். மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை  கடந்துவிட்டதாக தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். புயல் தாக்கம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை தொடரும் எனத் தெரிவித்துள்ள அவர், மாண்டஸ் புயல் இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனக் கூறியுள்ளார். அதிகபட்சமாக காட்டுப்பாக்கத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியதாகவும், சென்னை நுங்கம்பாக்கம், பூந்தமல்லியில் தலா 10 செ.மீ. மழை பெய்துள்ளது … Read more

மாண்டஸ் புயல் எச்சரிக்கை : ரயில் போக்குவரத்து குறித்து முக்கிய அறிவிப்பு

மாண்டஸ் புயல் எச்சரிக்கை : ரயில் போக்குவரத்து குறித்து முக்கிய அறிவிப்பு Source link

மாண்டஸ் புயலின் மையப்பகுதி கரையை கடந்தது: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: மாண்டஸ் புயலின் மையப்பகுதி தற்போது கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயலின் பின் பகுதி அடுத்த 1 மணி நேரத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கியது. புயலின் மையப்பகுதி 2 முதல் 3 மணி நேரத்தில் கரையை கடக்கும் என நள்ளிரவு நேரத்தில் தெரிவிக்கப்பட்டது. அதே போலவே மையப்பகுதி கரையை தற்போது கடந்துள்ளது. இந்த புயல் … Read more

mandous cyclone precautions: 2 லட்சம் மின்கம்பங்கள்… 11 ஆயிரம் களப் பணியாளர்கள்.. அமைச்சர் மாஸ் அப்டேட்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான வெள்ளை அங்கி அணிவித்தல் மற்றும் தமிழ் மன்ற தொடக்க விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர்கள் சுப்பிரமணியன் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பாலாஜி கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும்போது, “வடகிழக்கு பருவமழையின் போது பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மாண்டஸ் புயலின் தாக்கங்களை எதிர்கொள்ள தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் பல்வேறு … Read more

உலகிலேயே இந்திய கடற்படை வலிமை வாய்ந்ததாக திகழ்கின்றது: கோவா பிராந்திய தலைமை அதிகாரி பெருமிதம்

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தின் ஒரு பகுதியில்  ஹெலிகாப்டர் ஓட்டுனர் பயிற்சி மையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு 99வது ஹெலிகாப்டர் ஓட்டுனர் பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், கோவா பிராந்திய கடற்படை தலைமை அதிகாரியும், ரியர் அட்மிரலுமான விக்ரம் மேனன் கலந்துகொண்டு 22 வாரங்கள் கடும் பயிற்சி முடித்த 9 வீரர்களுக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், அனைத்து பயிற்சியிலும்  சிறந்து விளங்கிய சதிஷ்ராஜ் பிரதான் என்கின்ற  … Read more

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை அருகே 50 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் மாண்டஸ் புயலின் மையப்பகுதி உள்ளது. புயல் கரையை கடந்து வரும் நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு … Read more

இமாச்சல் தேர்தல் முடிவுகள்: காங்கிரஸில் முதல்வர் ரேஸில் முன்னாள் முதல்வர் வீரபத்ரா மனைவிக்கு வாய்ப்பு

இமாச்சல் தேர்தல் முடிவுகள்: காங்கிரஸில் முதல்வர் ரேஸில் முன்னாள் முதல்வர் வீரபத்ரா மனைவிக்கு வாய்ப்பு Source link