வீட்டு கொட்டாயில் தங்கியுள்ள உறவுக்கார முதியவருக்கு உணவு தர மறுத்ததோடு, கம்பால் அடித்து துன்புறுத்தல்..!

செங்கல்பட்டு அருகே வீட்டு கொட்டகையில் தங்கியிருந்த உறவுக்கார முதியவர் அடித்து துன்புறுத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  குப்பன் என்பவரின் வீட்டு கொட்டாயில்   உறவுக்காரரான  80 வயதாகும் சொக்கலிங்கம் தங்கியுள்ளார். கவனிக்க யாருமில்லாத அவரை, குப்பனும் அவரது மகள் சிவகாமி மற்றும் பேரன் சூரியாவும் உணவு தரமறுத்ததோடு,குச்சி மற்றும் கம்பால் அடித்துள்ளனர்.  இதில் காயமடைந்த சொக்கலிங்கம் காயங்களுடன் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து விசாரணை நடத்தி சூர்யாவை  கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.   … Read more

ஜாமீனில் விடுதலையானார் சவுக்கு சங்கர்: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தினமும் ஆஜராக நிபந்தனை

மதுரை: ஜாமீனில் விடுதலையான யூடியூபர் சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தினமும் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்ற பதிவாளர் நிபந்தனை விதித்துள்ளார். நீதித்துறை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் சென்னையை சேர்ந்த யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளை 6 மாதம் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து சங்கர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சங்கருக்கு உயர் நீதிமன்ற கிளை வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கி … Read more

பொது தீட்சிதர்களை கண்டித்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர் திடீர் தர்ணா

சிதம்பரம்:  சிதம்பரத்தை சேர்ந்தவர் நடராஜன் என்கிற தர்ஷன் தீட்சிதர். இவர் நேற்று காலை சிதம்பரம் நடராஜர் கோயிலில் 21 படிக்கட்டு எதிரில், வெளிப்பிரகாரத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ‘கோயிலில் நடைபெறும் பூஜையில், பணி செய்ய விடாமல் என்னை தடுப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பொது தீட்சிதர்கள், தவறே செய்யாத என்னை சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளார்கள். எனக்கு கொடுக்க வேண்டிய வேலையை ஏலம் விட்டு மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டார்கள். இதை பற்றி கோயில் தீட்சிதர்களிடம் கேட்டால் நீங்கள் … Read more

அரை கிலோ தங்கம்.. 6 கிலோ வெள்ளி.. மேட்டுப்பாளையத்தில் அள்ளிச் சென்ற திருடர்கள்

அரை கிலோ தங்கம்.. 6 கிலோ வெள்ளி.. மேட்டுப்பாளையத்தில் அள்ளிச் சென்ற திருடர்கள் Source link

வரும் நவம்பர் 24ம் தேதி பெண்களுக்கான மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர்.  இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில் வரும் நவம்பர் 24ம் தேதி திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் … Read more

தமிழகத்தில் 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு தொடர்ந்து 5 நாட்கள் கனமழை பெய்யு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழைப் பொழிவு இல்லாமல் உள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு … Read more

உங்கள் ஊருக்கு மழை எப்படி? வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஐந்து தினங்களுக்கான மழை பற்றிய முன்னறிவிப்பு இன்று (நவம்பர் 19) வெளியாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்க கடல் பகுதிகளில் … Read more

 மாதவரம் பால்பண்ணை பகுதியில் உணவு பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்

திருவொற்றியூர்: மாதவரம் பால்பண்ணை பகுதியில் உணவு பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நடந்தது. மாதவரம் பால்பண்ணை பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில், உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு குறித்து, ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், தமிழகத்திலிருந்து அனைத்து மாவட்ட தரக்கட்டுப்பாடு அதிகாரிகளும், அலுவலர்களும் கலந்துகொண்டனர். முகாமின்போது, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து … Read more

சக மாணவருடன் ஏற்பட்ட மோதலில் கீழே விழுந்த பள்ளி மாணவன் உயிரிழப்பு! கிருஷ்ணகிரியில் சோகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பிளஸ் டூ மாணவர்களுக்கிடையே பள்ளி இடைவேளையில் தகராறு ஏற்பட்ட நிலையில், கீழே விழுந்த மாணவன் உயிரிழந்த விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கப்பல் வாடி என்ற பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை 3 மணி இடைவேளையில் பன்னிரண்டாம் … Read more

உணர்வுகளோடு எதையுமே சாதிக்க வேண்டும்… உணர்ச்சி பொங்கிய விஜயகாந்த் : வைரல் வீடியோ

உணர்வுகளோடு எதையுமே சாதிக்க வேண்டும்… உணர்ச்சி பொங்கிய விஜயகாந்த் : வைரல் வீடியோ Source link