கறவை மாட்டுக்கு அரசு சார்பில் ரூ.14 ஆயிரம் வரை வட்டியில்லா கடன்! அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவிப்பு!
தமிழகத்தில் கறவை மாடு வைத்திருப்போர் தங்களது மாடுகளை பராமரிப்பதற்காக ரூ.14,000 வரை வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்படுவதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக முழுவதும் அரசு சார்பில் கூட்டுறவு வார விழா நடைபெற்று வருகிறது. அதேபோன்று தர்மபுரி மாவட்டத்தில் 69 ஆவது கூட்டுறவு விழா தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் … Read more