13 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு; காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் மோடி வெளியீடு

13 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு; காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் மோடி வெளியீடு Source link

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்.! போக்சோவில் கைது.!

வேலூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் செருவங்கி புதுதெரு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகன் பிரதீப்(22), பதினாறு வயதுடைய சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, சிறுமியிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதனை … Read more

பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி..!

கதிர் இயக்கத்தில், கடந்த 1996-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘காதல் தேசம்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து, அப்பாசுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. ‘விஐபி’, ‘மின்னலே’, ‘பூச்சூடவா’, ‘பூவேலி’, ‘படையப்பா’, ‘சுயம்வரம்’, ‘மலபார் போலீஸ்’, ‘திருட்டுப்பயலே’ உள்ளிட்ட பல படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்து வசூலை வாரிக்குவித்தன. காதல் தேசம் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு பிரேம தேசம் என்ற பெயரில் வெளியானது. … Read more

சென்னை தொழிலதிபர் மீதான ரூ.17 கோடி மோசடி புகார்: சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காவல் துறையினருக்கு எதிராக நில அபகரிப்பு புகார் அளித்த சென்னை தொழிலதிபர் ராஜேஷுக்கு எதிரான 17 கோடி ரூபாய் மோசடி புகாரை விசாரிக்க சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை கடத்திச் சென்று, சிறைப்படுத்தி, 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்ததாக திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் … Read more

கட்சி மாறப்போகிறாரா மாவட்ட தலைவர்? தூத்துக்குடி காங்கிரஸில் மல்லுகட்டு!

பதவியை ராஜினாமா செய்த மாவட்ட தலைவருக்கு எதிராக கட்சியினர் போர்கொடி தூக்கியுள்ளனர். கட்சி மாறபோவதால் தலைமையை விமர்சனம் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக இருந்த காமராஜ் நேற்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தன்னிச்சையாக செயல்படுவதாகவும், மாவட்ட தலைவர்களை கலந்து ஆலோசனை செய்வது கிடையாது, பணம் வாங்கி கொண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களை கூறி தனது மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். … Read more

எடப்பாடியால் ஒன்னும் செய்ய முடியாது – டிடிவி தினகரன் தடாலடி

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட செல்வதற்கு முன் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய இயலாது. அவரது சொந்த ஊரில்கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது. நாங்கள் புதிதாக கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்ததுபோல் எடப்பாடி பழனிசாமியால் சந்திக்க முடியுமா. இவர் கட்சியின் … Read more

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய ஹெச்.எம்

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பஞ்சாயத்து மேலக்கடலாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 128 மாணவர்கள் படித்து வருகின்றனர். 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தலைமையாசிரியையான சற்பிரசாதமேரி தனது சொந்த பணத்திலிருந்து ஒன்றாம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கினார். இந்த சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்வேல் முருகன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக … Read more

ராமஜெயம் கொலை வழக்கு: திருச்சியில் 11 பேருக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு

ராமஜெயம் கொலை வழக்கு: திருச்சியில் 11 பேருக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு Source link

மதுபோதையில் பேருந்தில் இருந்து இறங்க மறுத்த நபரை கீழே தள்ளிவிட்ட நடத்துனர்..

திருவண்ணாமலை வந்தவாசியில், மதுபோதையில் பேருந்தில் இருந்து இறங்க மறுத்த நபரை, வேறு வழியின்றி நடத்துனர் கீழே தள்ளிவிட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கடந்த 17ம் தேதி பெங்களூருவில் இருந்து வந்தவாசிக்கு திரும்பிய அரசு விரைவு பேருந்தில் பயணித்த நபர், மதுபோதையில் சக பயணிகளுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இரவு 11 மணியளவில் வந்தவாசி பேருந்து நிலையம் வந்தடைந்ததும், அனைத்து பயணிகளும் இறங்கிய நிலையில், அந்த நபர் மட்டும் இறங்காமல் அடம்பிடித்ததாக சொல்லப்படுகிறது. பேருந்து பணிமனைக்கு … Read more

“மக்களின் இன்றைய தேவை இந்துத்துவ – திராவிட மோதல்கள் அல்ல” – பாமக நிர்வாகி கே.பாலு நேர்காணல்

“ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினியை குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டது. அப்படி இருக்கும்போது, அவர் தனக்கும் கொலைக்கும் தொடர்பு இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது” என தெரிவித்திருக்கிறார் பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு. ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்… பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தச் சட்டம், அரசியல் ரீதியில் பாஜகவுக்கு எத்தகைய … Read more