குட் நியூஸ்..!! சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதம் குறைகிறது

சுதந்திரமாக பயணம் செய்வது என்பது அடிப்படை உரிமை. வளர்ந்த நாடுகளில் சுங்கச் சாலைகள் மற்றும் சுங்க கட்டணம் அல்லாத சாலைகள் போன்றவற்றை தேர்தெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நமது நாட்டில் மாநிலங்களின் முக்கிய சாலைகள் அனைத்தும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் எடுக்கப்பட்டு சுங்க கட்டண சாலைகளாக மாற்றப்பட்டு மக்கள் வலுக்கட்டாயமாக சுங்க கட்டணம் செலுத்தும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் அன்றாடம் சாலைகளை பயன்படுத்த வேண்டியுள்ள நிலையில், மாதாந்திர அனுமதி அட்டைகளுக்கான கட்டணங்களும் அதிகமாக உள்ளது. … Read more

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம் – மருத்துவர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது புதிய பிரிவில் வழக்கு

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, நான்கு மருத்துவர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது புதிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரியா(17), ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். அவரது வலது கால் மூட்டு சவ்வு விலகியதால் அவதிப்பட்டு வந்த பிரியாவுக்கு, பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தொடர்ந்து வலி இருந்ததால், ராஜீவ் காந்தி அரசு பொது … Read more

ரஜினியின் ஜெயிலர் மேக்கிங் வீடியோ வெளியீடு… ஏப்ரல் ரிலீஸ் படக்குழு அறிவிப்பு

ரஜினியின் ஜெயிலர் மேக்கிங் வீடியோ வெளியீடு… ஏப்ரல் ரிலீஸ் படக்குழு அறிவிப்பு Source link

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் வழக்கு! டாக்டர்களுக்கு முன் ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா கடந்த நவம்பர் 7ம் தேதி மூட்டு வலி பிரச்சனை காரணமாக கொளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை அடுத்து பிரியா ஆபத்தான நிலையில் கடந்த 8ம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரியா கடந்த 11ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தரம் ஆகியோர் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் … Read more

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிட இன்று ஒருநாள் மட்டும் இலவசம்..!!

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவுக்கட்டணம் இன்றி சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு ரசிக்கலாம் என்று மாமல்லபுரம் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசிக்க உள்நாட்டு பயணிகளுக்கு ஒரு நபருக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600-ம் கட்டணமாக … Read more

வ.உ.சி. 150-வது பிறந்த ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு – இணைய பக்கத்தையும் தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, சிறப்பு மலரை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பு இணைய பக்கத்தையும் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வ.உ.சி.யின் 150-வது பிறந்த ஆண்டு சிறப்பு மலரை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். மேலும், வ.உ.சி. எழுதிய 11 நூல்கள், 7 பதிப்புகள், உரை எழுதிய 3 நூல்கள், மொழியாக்கம் செய்யப்பட்ட 4 நூல்கள், வ.உ.சி. பற்றிய20 … Read more

இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பு… 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் நம்பர் 1

இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பு… 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் நம்பர் 1 Source link

ஒரே அறையில் இரண்டு கழிப்பிடங்கள்! மத்திய அரசின் நவீன கழிவறை திட்டம்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா பஜார் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பொது கழிவறை ஒன்று பராமரிப்பு இல்லாமல் நீண்ட நாட்களாக இருந்தது. தினமும் பல்லாயிரம் மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் வந்து செல்லும் இடம் என்பதால் பொது கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி இருந்தனர்.  இந்த நிலையில் நெல்லியாளம் நகராட்சி சார்பில் கழிவறையை சீரமைக்க முடிவு … Read more

வினாத்தாள் குளறுபடியால் மேலும் ஒரு தேர்வு ரத்து: சென்னைப் பல்கலை. அறிவிப்பு 

சென்னை: வினாத்தாள் மாறிய விவகாரத்தில் சென்னைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் இன்று (நவ.18) பிற்பகல் நடைபெறவிருந்த மேலும் ஒரு தேர்வு ரத்து செய்யப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்துக்குட்பட்ட சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அதன் உறுப்புக் கல்லூரிகளாக உள்ள அரசு கலை அறிவியில் கல்லூரிகளிலும், சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் பெற்ற தனியார் கலை அறிவியல் கல்லூரிகளிலும் பருவத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான தமிழ் அரியர் … Read more

சீர்காழியில் மழை பாதித்த 1.61 லட்சம் குடும்ப அட்டைக்கு ரூ.1,000 நிவாரணம்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை அமைச்சர் மெய்யநாதன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:சீர்காழி வட்டத்தில் வரலாறு காணாத கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 311 மின்கம்பங்கள், 36.32 கி.மீ மின்கம்பி, 42 மின்மாற்றி பாதிப்பு அடைந்துள்ளது. நீர் சூழ்ந்த பகுதிகளில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டது. முதல்வர் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை இப்பகுதிக்கு நேரிடையாக … Read more