பிரியா மரணம்: மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம் நடத்துவோம் – டாக்டர்கள் சங்கம்
சென்னை கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரத்தில் மருத்துவர் கைது செய்யப்பட்டால் மாநிலம் தழுவிய தீவிர போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து இன்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; “சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மரணம் தொடர்பாக சங்கம் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. முதல்வரும், தமிழக அரசும் இறந்த குடும்பத்தாருக்கு வழங்கிய ஆறுதலையும் உதவி தொகைக்கும் சங்கம் நன்றி தெரிவித்துக் … Read more