"என் சாவுக்கு நீங்கள்தான் காரணம் என சொல்லுவேன்" – சிறை கண்காணிப்பாளருக்கு காவலர் மிரட்டல்

மதுரை மத்திய சிறையில், சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்த காவலரால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு சிறை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு சிறைத்துறை அதிகாரிகள் குறித்தும், சிறை நிர்வாகம் குறித்தும் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதால் இரண்டு முறை துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளாகினார். பின்னர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் … Read more

‘பா.ஜ.க அரசு பழிவாங்க நினைத்தால் தி.மு.க-வின் போர் குணம் வெளிப்படும்’ – உதயநிதி எச்சரிக்கை

‘பா.ஜ.க அரசு பழிவாங்க நினைத்தால் தி.மு.க-வின் போர் குணம் வெளிப்படும்’ – உதயநிதி எச்சரிக்கை Source link

Breaking: கோவையில் சிக்கிய போலி 2000 ரூபாய் நோட்டுகள்!

கோவை மாவட்டம் அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் இரிடியம் விற்பனை செய்வதாக கூறி ஒரு கும்பல் செயல்படுவதாக ரகசிய தகவல் போலீசாக கிடைத்துள்ளது. இதனை அடுத்து பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பிரஸ் காலனியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் கட்டு கட்டாக போலி 2000 ரூபாய் நோட்டுகள் சிக்கி உள்ளன. மேலும் பழங்கால பொருட்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  முதற்கட்ட விசாரணையில் இரிடியம் … Read more

45 ஆயிரம் குடிநீர் இணைப்புகள்.. மத்திய இணை அமைச்சர் முருகன் தகவல்..!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகையில், மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில், அனைத்து அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர் முருகன், “மத்திய அரசு விவசாயிகளுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆண்டு தோறும் மூன்று தவணைகளில் 6,000 ரூபாயை வங்கியில் நேரடியாக செலுத்தும் திட்டத்தில் தற்போது 16வது தவணை செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் … Read more

புலிகள் அமைப்புடன் தொடர்பா? – சிவகங்கையில் என்ஐஏ விசாரணை

சிவகங்கை: சிவகங்கை இளைஞருக்கு விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு உள்ளதா? என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) விசாரணை நடத்தினர்.சிவகங்கை கல்லூரி சாலையைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (27). இவர் சென்னையில் கார் ஓட்டுநராக உள்ளார். இவர் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் சிவகங்கையில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று அதிகாலை சென்ற அதிகாரிகள் வீட்டில் விக்னேஸ்வரன் இல்லாததால் … Read more

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி: சென்னையில் தொடக்கம்!

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் , அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (அக்டோபர் 8) மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர். சென்னை, தங்கசாலையில் உள்ள அரசு மைய அச்சகம் அருகில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தனர். நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ், நீராதாரம் காத்தல், மழைநீர் சேகரிப்பு, … Read more

’மல்லிப்பூ’வுக்கு மயங்கிய சீமான் – பாராட்டு பத்திரத்தில் சொன்ன அன்பான வார்த்தைகள்

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இந்தப் படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். படம் ரிலீஸான முதல் நல்ல வசூலை வாரிக் குவித்ததால், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிம்பு ஆகியோருக்கு சிறப்பு பரிசு வழங்கி கவுரவித்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘மல்லிப்பூ’ பாடல் செம ஹிட் அடித்துள்ளது. கேட்போர் … Read more

ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டு சிறை அலல்து அபராதம் விதிக்கப்படும் : ரயில்வே நிர்வாகம்

சென்னை  : ரயில்களில் பட்டாசு அல்லது எளிதில்தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் மூன்று ஆண்டு சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு. பண்டிகை சீசன் நெருங்கி வருவதையடுத்து ரயில்களில் பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல ரயில்வே நிர்வாகம் தடை வித்துள்ளது. தடையை மீறி பட்டாசு அல்லது தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் மூன்று ஆண்டு சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் யாராவது … Read more

சமத்துவபுரம் வீடு ஒதுக்கீட்டில் குளறுபடியா? – ஒரே குடும்பத்தில் இருவருக்கு வீடு என புகார்

திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியார் சமத்துவபுரம் வீடுகளை பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் குளறுபடி நடந்துள்ளதாகவும், கணவன் – மனைவிக்கு இரண்டு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியம் ராமசமுத்திரம் ஊராட்சியில் கடந்த 2010-ல் திமுக ஆட்சியின் போது பெரியார் சமத்துவபுரத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து சமுதாய மக்களும் ஒரே இடத்தில் வசிக்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த … Read more

கனரா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு.. புதிய வட்டி வீதங்கள் இங்கே..!

கனரா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு.. புதிய வட்டி வீதங்கள் இங்கே..! Source link