முதல்வர் ஸ்டாலினின் ‘ஆன்மிக’ அணுகுமுறை | “அவை ஏமாற்று வார்த்தைகள்” – ஜெயக்குமார் சாடல்

காஞ்சிபுரம்: “தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒருபக்கம் நாங்கள் இந்து மதம் உட்பட எந்த மதத்திற்கும் எதிரி இல்லையென்றும், ஆன்மிகத்துக்கு எதிரானவர்கள் இல்லை என்றும் பேசிவிட்டு, மறுபக்கத்தில் இதற்கு எதிராக பேசுகிறவர்களைக் கண்டிக்காமல் ஊக்கப்படுத்துகிறார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், முதல்வர் ஸ்டாலின் எந்த மதத்திற்கு திமுக எதிரி இல்லை என்று பேசியிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு … Read more

போலி விவசாயி எடப்பாடி: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி!

தமிழக எதிர்க்கட்சி தலைவர் , டெல்டா மாவட்டங்களில் மழையினால் மூழ்கி சேதமடைந்த குறுவை பயிர்களுக்கான கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி பாதிப்படைந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டுமென தெரிவித்து பல குற்றச்சாட்டுகளுடன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், போலி விவசாயி எடப்பாடி பழனிசாமி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் அறிக்கை வெளியிடுவதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் எல்லா துறைகளிலும் தமிழகம் முன்னோடி … Read more

முடிந்தது விடுமுறை – சென்னைக்கு வர சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு

வார இறுதி, காந்தி ஜெயந்தி, சரஸ்வதி, பூஜை, விஜய தசமி என அக்டோபர் மாத தொடக்கமே பலருக்கும் தொடர் விடுமுறையாக இருந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், மென்பொருள் பொறியாளர்கள் உள்பட பலருக்கும் விடுமுறை என்பதால் கடற்கரைகள், திரையரங்குகள் என அனைத்து இடங்களும் கூட்ட நெரிசலுடன் காணப்பட்டது.  அதுமட்டுமின்றி, நீண்டு விடுமுறையை திட்டமிட்டு பலரும் வேலை பார்க்கும் வெளி மாவட்டங்களில் இருந்து தங்களின் சொந்த மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். இன்றுடன் விடுமுறைகள் நிறைவடைவதால், அவர் மீண்டும் தாங்கள் … Read more

`வெயில்னா புழுதி; மழைன்னா சகதி… இதாங்க எங்க கதி!’ -ஆடி அசைந்து அவதியுறும் கோவை மக்கள்

கோவை மாவட்டம் ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து போத்தனூர் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதால் மிகவும் கடுமையான சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் வியாபாரிகளும் வேதனை தெரிவித்துள்ளனர். பல்வேறு பகுதிகளுக்கு இணைப்புச் சாலையாக உள்ள இப்பகுதியின் சாதாரண மற்றும் மழைக்கால நிலைமை மிக மிக  மோசமாக உள்ளது. கோவை மாவட்டத்தின் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆத்துப்பாலம் டூ போத்தனூர் சாலை சந்திப்பு. சுமார் … Read more

வேதியியலுக்கான நோபல் பரிசு; மூலக்கூறு ஆய்வு தொடர்பாக 3 பேருக்கு அறிவிப்பு

வேதியியலுக்கான நோபல் பரிசு; மூலக்கூறு ஆய்வு தொடர்பாக 3 பேருக்கு அறிவிப்பு Source link

திண்டுக்கல்: காதல் மனைவி இறந்த துயரத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு.!

திண்டுக்கல் மாவட்டத்தில் காதல் மனைவி இறந்த துயரத்தில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சுக்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (25). இவரது மனைவி கௌசல்யா (22). இவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் கௌசல்யா உயிரிழந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட நந்தகுமார் யாருடன் பேசாமல் இருந்த நிலையில், … Read more

கடனை அடைக்க கார் திருட்டு.. கோவை இளைஞர் திண்டுக்கல்லில் கைது..!

திண்டுக்கல் மாவட்டம், காக்காத்தோப்பு அருகே நீண்ட நேரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், காரை சோதனை செய்தனர். அப்போது, அதில் போதையில் ஒரு வாலிபர் இருந்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை காவல் நிலையம் கூட்டிச் சென்று விசாரித்தனர். அப்போது, அந்த வாலிபர் கோவை மாவட்டம் பீளமேடு பகுதியைச் சேர்ந்த விஜய் (22) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய … Read more

“1 லட்சம் அல்ல, நீரில் மூழ்கியது 17,775 ஏக்கர்” – இபிஎஸ்ஸுக்கு வேளாண் அமைச்சர் விளக்கம்

சென்னை: ” தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டங்களில் மழையினால் மூழ்கி சேதமடைந்த குறுவை பயிர்களுக்கான கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி பாதிப்படைந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டுமென தெரிவித்துப் பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்” என்று தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “கடந்த 03.10.2022 அன்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் டெல்டா மாவட்டங்களில் மழையினால் மூழ்கி சேதமடைந்த குறுவை … Read more

தேர்தல் ஆணையம் திடீர் அதிரடி; அதிர்ச்சியில் திமுக, அதிமுக!

நம் நாட்டில் தேர்தல் நெருங்கினால் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் என பல்வேறு அரசியல் கட்சிகள் மனதை மயக்கும் இலவச அறிவிப்புகள் வெளியிட்டு மக்களை திக்குமுக்காட செய்துவிடுகின்றன. இதனாலேயே அண்மை காலமாக அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச பொருட்கள் குறித்த விவாதங்கள் தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் ஒரு சில கட்சிகள் இலவசங்களை ஆதரித்தும், இன்னும் ஒரு சில கட்சிகள் இலவசங்களை எதிர்த்தும், கருத்துகள் தெரிவிப்பதை வழக்கமாக செய்து வருகின்றன. ஆனால் நாடு முழுவதும் இலவச … Read more

முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கோலாகலம்; குலசையில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்து, இங்கு தான் லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர். இந்தாண்டு தசரா திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து காப்பு கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள், நேர்த்தி கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர்தோறும் சென்று காணிக்கை வசூலித்து, அதை … Read more