தென்னிந்தியாவின் சிறந்த தேனிலவு இடங்கள்.. எல்லாம் தமிழ்நாடு பக்கம்தான் இருக்கு
தென்னிந்தியாவின் சிறந்த தேனிலவு இடங்கள்.. எல்லாம் தமிழ்நாடு பக்கம்தான் இருக்கு Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தென்னிந்தியாவின் சிறந்த தேனிலவு இடங்கள்.. எல்லாம் தமிழ்நாடு பக்கம்தான் இருக்கு Source link
மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும் ராகிங் தொடர்பான புகார்களை தெரியப்படுத்த பிரத்யேக மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் நடவடிக்கைகளை தடுக்க டாக்டர் அருணா வானிகர் தலைமையில் சிறப்புக் குழு ஒன்று தேசிய மருத்துவ ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் அளித்த புகார்கள் மீது விரிவான விவாதம் … Read more
சென்னை: செயற்கை கருத்தரிப்பு மையங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத கருமுட்டை விற்பனையை தடுக்க மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல் படியும், ஏஆர்டி சட்டம் 2021ன் படியும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கருமுட்டை சேமிப்பு வங்கி, கரு முட்டையை கருப்பையில் செலுத்தும் மையம் மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய கருத்தரிப்பு மையங்கள் மற்றும் வாடகை தாய் மையம் … Read more
இந்தியாவை பொறுத்தவரை குழந்தையின்மை பிரச்சினையால் கோடிக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, நகர்ப்புறங்களில் ஏராளமானோர் இந்த பிரச்சினைக்கு ஆளாகின்றனர். இதனால், செயற்கை கருத்தரிப்பு மையங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில், பல மையங்கள் போலியாக செயல்பட்டு வருகின்றன. மேலும், இத்தகைய செயற்கை கருத்தரிப்பு மையங்களில் பல முறைகேடுகளும் நடைபெறுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் செயல்படும் போலியான கருத்தரிப்பு மையங்களை கண்டறிய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, … Read more
சென்னை கொடுங்கையூரில் ரசாயன கம்பெனியில் ஏற்பட்ட வாயு தாக்குதலில் மூச்சு திணறல் ஏற்பட்டு 4 பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (50) என்பவர், கொடுங்கையூர் சாஸ்திரி நகர் விரிவாக்கம் பகுதியில் ரசாயனம் தயாரிக்கும் கம்பெனியை நடத்தி வருகிறார். சிறிய கம்பெனியான இதில், அதே பகுதியைச் சேர்ந்த தேன்மொழி (58), கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த அமுதவல்லி (55) ஆகிய 2 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், … Read more
சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து, 37,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. நேற்று (அக்.3-ம் தேதி) ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து 37,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று (அக்.4-ம் தேதி) சவரனுக்கு அதிரடியாக 560 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,200 ரூபாய்க்கு … Read more
சென்னை: சுங்கச் சாவடி ஊழியர்கள் 58 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் – செங்குறிச்சி சுங்கச்சாவடி மையம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச் சாவடி மையங்களில், திடீரென 58 ஊழியர்களை நிர்வாகத்தினர் பணி நீக்கம் செய்துள்ளனர். தொழிலாளர்களின் பணி நிரந்தரம் கோரிய வழக்கு, புதுச்சேரியில் உள்ள மத்திய உதவி தொழிலாளர் ஆணையரிடம் நிலுவையில் உள்ளது. பணியாளர்களின் பணி … Read more
முதலில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள். அதன் பிறகு நான் அந்த விளம்பரத்தில் நடிப்பதை தவிர்க்கிறேன். குடி பழக்கம் குடியை கெடுக்கும் என்கிறீர்கள். ஆனால் மது கடையை நீங்களே நடத்துவீர்கள் என கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தரிசனம் மேற்கொண்ட பின் நடிகரும், அகில இந்திய சமத்துவ கட்சி தலைவருமான சரத்குமார் பேட்டியளித்துள்ளார். இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு! – செல்லூர் ராஜூ பேட்டி! கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழி திரைப்பட படப்பிடிப்பிற்காக வந்த … Read more
கோவையை சேர்ந்த பேஷன் ஆர்ட் இன்ஸ்ட்டியூட்டில் பயிற்சி பெற்று வரும் இல்லத்தரசிகள் தாங்களே டிசைன் செய்து உருவாக்கிய ஆடைகளை தங்களது குழந்தைகள் மற்றும் மாடல்களை வைத்து ஆடை அலங்கார அணி வகுப்பை நடத்தி அசத்தியுள்ளனர். இந்த அணி வகுப்பை உலக சாதனை முயற்சியாக மூன்று மணி நேரத்தில் 300 ஆடைகளை சுமார் எழுபது மாடல்களை கொண்டு இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இதற்கான துவக்க நிகழ்ச்சி பேஷன் ஆர்ட் இன்ஸ்ட்டியூட் நிர்வாக இயக்குனர் சுகுணா சண்முகம் தலைமையில் நடைபெற்றது. … Read more
மியான்மர்: மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் இன்று தாயகம் வருகின்றனர். முதற்கட்டமாக இன்று 13 தமிழர்கள் தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.