பயண நேரத்தை குறைத்து நாகர்கோவில் – பெங்களூரு எக்ஸ்பிரசை சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்ற வேண்டும்: தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை
நாகர்கோவில்: நாகர்கோவில் – பெங்களூரு எக்ஸ்பிரசை சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தென் மாவட்ட மக்கள் பயன்படும் விதத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், நாமக்கல், ஓசூர் வழியாக பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் குமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவிலில் இருருந்து புறப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என 11 மாவட்டங்கள் … Read more