போடியில் 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்-5 கடைகளுக்கு ரூ.3,000 அபராதம் விதிப்பு
போடி : கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார். அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு, ஆக்கிரமிப்புக்குள்ளான கோயில் நிலம், நீர்நிலைகள் மீட்பு … Read more