சேலம் || ஏரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.!

சேலம் மாவட்டத்தில் ஏரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சாமிநாயக்கன்பட்டி ஏ.ஆர். காலனி பகுதியை சேர்ந்த வேலு என்பவரது மகன் கபிசேனா(20). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கபிசேனா நேற்று குளிப்பதற்காக நண்பர்களுடன் மாங்குப்பை ஏரிக்கு சென்றுள்ளார். அப்பொழுது ஏரியின் நடுப்பகுதிக்கு செல்வதற்கு அனைவரும் பரிசலில் சென்றபோது கபிசேனா தண்ணீரில் குதித்துள்ளார். பின்பு … Read more

75 நாட்கள் அமலில் இருந்த இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டம் நிறைவு: தனியார் மருத்துவமனையில் இனி கட்டணம் செலுத்தி போட வேண்டும்

சென்னை: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 18 முதல் 59 வயது வரைஉள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தவணை தடுப்பூசியை இலவசமாக செலுத்தும் திட்டத்தை கடந்த ஜூலை 15-ம் தேதி மத்திய அரசு தொடங்கியது. இதையடுத்து, நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 18முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. தமிழகத்தில் தினமும் அரசுமருத்துவமனைகளிலும், வாரந்தோறும் சிறப்பு மெகா முகாம்களிலும் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. மத்தியஅரசின் 75 நாட்கள் … Read more

அன்றே செய்து காட்டிய சீமான்… ராகுல் காந்தி ரொம்ப லேட்- நெகிழும் நாம் தமிழர் தம்பிகள்!

இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் ராகுல் காந்தி. குமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணமாக செல்லவிருக்கிறார். வழிநெடுகிலும் மக்களை சந்தித்து பேசவும், பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவும், செய்தியாளர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபயணத்திற்கு இடையில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மழை பெய்யத் தொடங்கியதால் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் எதற்கும் கலங்காத ராகுல் மழையில் நனைந்தபடியே அதிரடியாக பேசினார். ”எங்கள் பயணத்தை யாராலும் தடுத்து … Read more

விருதுநகர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 450 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்-உண்மையான அதிகாரம் மக்களிடம் உள்ளது என டிஆர்ஓ பேச்சு

விருதுநகர் : அரசு அலுவலர்கள் அனைவரும் மக்களின் பணியாளர்கள், அவர்களுக்கான அதிகாரம் மக்களிடம் பெறப்பட்டது. உண்மையான அதிகாரம் மக்களிடம்தான் உள்ளது என சத்திரப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் டிஆர்ஓ ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, 450 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம், அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் உறுப்பினர்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. சாத்தூர் ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டம் டிஆர்ஓ ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் டிஆர்ஓ … Read more

காஞ்சிபுரம் | காஸ் கிடங்குக்கு சீல் வைப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஸ் கிடங்கு வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர் அந்த காஸ் கிடங்குக்கு நேற்று சீல் வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த தேவரியம்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு காஸ் கிடங்கில் இருந்த காஸ் சிலிண்டர்கள் வெடித்தன. இதில் 12 பேர் காயமடைந்தனர். இதில் பீஹாரைச் சேர்ந்த ஆமோத்குமார் என்ற இளைஞர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். மேலும் 7 பேர் கீழ்ப்பாக்கம் அரசு … Read more

குடிமைப் பணி(UPSC) முதல் நிலைத் தேர்வுக்கு இலவச பயிற்சி – தமிழக அரசு அறிவிப்பு!

மத்திய அரசின் குடிமைப் பணி தேர்வான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழக அரசின் சென்னை, அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம், அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள். கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு, 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ள மத்திய … Read more

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கின்னஸ் சாதனைக்காக 5 மணி நேரத்தில் 50 லட்சம் பனை விதைகள் இன்று நடவு-பொதுமக்களுக்கு அழைப்பு

நெமிலி : ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காலை 8 மணி முதல் நடைபெறும் மாபெரும் பனை விதைகள் நடவு திட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பனை விதைகள் நடவு பணியில் ஈடுபட கலெக்டர்  பாஸ்கர பாண்டியன் அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்நாட்டின் மரமான பனை மர பரப்பினை அதிகரிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு அதற்கான நடவடிக்கைகளை அறிவித்தார்.அதேபோல தமிழ்நாட்டின் பசுமை பரப்பினை 33 சதவீதமாக உயர்த்தும் சீரிய பசுமை தமிழகம் திட்டத்தையும் அண்மையில் … Read more

விரும்பிய ரஜினிகாந்த்… நிராகரித்த மணிரத்னம் : பி.எஸ்-1 குறித்த முக்கிய தகவல்

விரும்பிய ரஜினிகாந்த்… நிராகரித்த மணிரத்னம் : பி.எஸ்-1 குறித்த முக்கிய தகவல் Source link

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர்.. போக்சோவில் கைது.!

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதிலும் பெண்கள் மீதான பாலியல் தொடர்பான சம்பவங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.  இதில் பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. பெற்றோர்கள் பள்ளியில் படிக்கும் ஆசிரியர்களை நம்பி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு படிக்க அனுப்புகின்றனர். ஆனால் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. பெரும்பாலான மாணவிகள் இதனை வெளியில் … Read more

பணம் செலுத்தி யாரும் போட்டுக் கொள்ள மாட்டார்கள்; இலவச பூஸ்டர் தடுப்பூசிக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

சென்னை: தனியார் மருத்துவமனையில் யாரும் பணம் செலுத்தி போட்டுக் கொள்ள மாட்டார்கள். அதனால், இலவச பூஸ்டர் தடுப்பூசிக்கான கால அவகாசத்தை மத்திய அரசுநீட்டிக்க வேண்டும் என தமிழகசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சைதை வர்த்தகர் சங்கஅறக்கட்டளை திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் ஆகியோர் 285 கர்ப்பிணிகளுக்கு நலங்கு வைத்து சீர்களை வழங்கினர். தென்சென்னை நாடாளுமன்ற … Read more