குடிபோதையில் 2 வயது குழந்தைக்கு சிகரெட்டால் சூடுவைத்த கொடூர தாய்! சென்னையில் பயங்கரம்

சென்னையில் குடிபோதையில் இரண்டரை வயது பெண் குழந்தைக்கு சிகரெட் மூலம் சூடு வைத்து கொடுமைப்படுத்திய தாய் மற்றும் இரண்டாவது கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சாஸ்திரி நகர் 7வது லேன் பகுதியில் வசிப்பவர் கன்னியம்மா. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகள் பானு (28) என்பவருக்கு விமல்ராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்று இரண்டரை வயதில் ஏஞ்சல் என்ற பெண் குழந்தை உள்ளது. பானுவுக்கும் அவரது கணவர் விமல்ராஜுகும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு … Read more

பேருந்தில் பெண்கள் ஓ.சி-யில் செல்கிறார்கள்…. விளையாட்டாக பேசினேன் – அமைச்சர் பொன்முடி விளக்கம்

பேருந்தில் பெண்கள் ஓ.சி-யில் செல்கிறார்கள்…. விளையாட்டாக பேசினேன் – அமைச்சர் பொன்முடி விளக்கம் Source link

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்.! போக்சோவில் கைது.!

பெரம்பலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர், இந்திரா நகர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் காங்கு. இவரது மகன் கார்த்திக் (27). இவர் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை கடந்த 23ஆம் தேதியன்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த … Read more

அதிமுகவில் மீண்டும் பரபரப்பு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தார். அதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தரமோகன் அமர்வு பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு அளித்தது. மேலும் பொதுக்கூட்டம் செல்லாது … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி 

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கடந்த 2017-ம் ஆண்டு நடந்த நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றது. எஸ்டேட் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்த ஏராளமான ஆவணங்கள் திருடு போனதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் … Read more

ஃபைலுடன் பறந்த ஆளுநர்; தமிழக அரசியலில் அனல்!

நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபோது திருமாவளவன் உள்ளே புகுந்து குட்டையை குழப்பியதாலேயே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினை தடை செய்ய வேண்டும் என்றும், திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்றும், பாஜ மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன் பாஜக மாநில … Read more

9 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், “30.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 1: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான … Read more

உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் சோதனை: குளிர்பானம், பால் பறிமுதல்

சேலம்: சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தியேட்டரில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி சிவலிங்கம் மற்றும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் குளிர்பானங்களில் தயாரித்த தேதி, காலாவதி தேதிகள் அச்சிடப்படவில்லை. மேலும் அங்கிருந்த பால் சுகாதாரமான முறையில் இல்லாமல் இருந்ததுடன் உள்ளே பூச்சி கிடந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை அழித்தனர்.இதுகுறித்து அதிகாரிகள் … Read more

`ஓசில பயணம் செய்றாங்க என விளையாட்டா சொன்னேன்’- அமைச்சர் பொன்முடி விளக்கம்

பேருந்தில் பெண்கள் ஓ.சியில் செல்கிறீர்கள் என அமைச்சர் பொன்முடி பேசியது தொடர்பான வேள்விக்கு, “விளையாட்டாக பேசியதை பெரிது படுத்த தேவையில்லை” என அமைச்சர் பொன்முடி மழுப்பலாக பதலளித்தார். தமிழ்நாடு பொறியியல் மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைகழக தொழில் நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி, ஆய்வு மேற்கொண்டு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு பொறியியல் மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு … Read more

தொடர் விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – முழு விவரம்!!

தமிழகத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் சென்னையில் இருந்து 2000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை முதல் 5ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். விடுமுறை காலம் என்பதால் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்படும் நிலை உள்ளதால், அரசு போக்குவரத்து கழகம், இன்று முதல் … Read more