உயிருடன் இருக்கும் போதே கணவர் இறந்து விட்டதாகக் கூறி இறப்பு சான்றிதழ் வாங்கிய மனைவி – ரூ.40 லட்சம் சொத்தை விற்று கைவரிசை !
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவர் தனது தந்தையுடன் சேர்ந்து மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சந்திரசேகருக்கும், காரைக்குடியைச் சேர்ந்த நதியா ஸ்ரீ என்பவருக்கும், கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்றுப் பிரிந்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்த 2015 ஆம் ஆண்டு காலகட்டத்தில், நதியா ஸ்ரீ தனது … Read more