கள்ளக்குறிச்சி கலவர வழக்கு – 4 பேர் மீது குண்டாஸ்!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மாமாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சாதிபதி (34), பெரிய சிறுவத்தூரைச் சேர்ந்த ஷர்புதீன் (38), உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் (34), தொட்டியத்தைச் சேர்ந்த மணி (44) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் லட்சாதிபதி வேலூர் மத்திய சிறையிலும், ஷர்புதீன், சரண்ராஜ், மணி ஆகியோர் கடலூர் மத்திய சிறைச்சாலையிலும் அடைப்பு காவலில் உள்ளனர். இவர்கள் வெளியே வந்தால் பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கைப் … Read more