கூடங்குளம் அணு உலையால் புகுசிமா போல் தென் இந்தியாவும் பாதிக்கப்படும் – பூவுலகின் நண்பர்கள்
கூடங்குளம் அணு உலையில் பாதிப்பு ஏற்படுமேயானால் புகுசிமா போல் தென் இந்தியாவும் பாதிக்கப்படலாம் என உச்சநீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பாக சுந்தர்ராஜன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூடங்குளம் அணு உலையில் அணுக்கழிவுகள் சரியாக கையாளாமலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமலும் இருந்து வருகிறது. மேலும் அணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றாமல் கழிவுகள் கடலில் கொட்டப்படுகிறது. அதனால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். எனவே உரிய … Read more