திருப்பூர் அருகே கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 மாணவர்கள் பலியான காப்பகத்தை மூட உத்தரவு; ஆய்வுக்கு பின் அமைச்சர் கீதா ஜீவன் நடவடிக்கை
திருப்பூர்: திருப்பூர் அருகே 3 மாணவர்கள் பலியான தனியார் காப்பகத்தை மூட சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் அருகே பூண்டி ரிங் ரோட்டில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு கடந்த 5ம் தேதி இரவு உணவு சாப்பிட்ட மாணவர்கள் 3 பேர் பலியாகினர். மேலும், வாந்தி, மயக்கத்துடன் 11 மாணவர்கள் மற்றும் காப்பக காவலாளி ஜெயராமன் (63) சிகிச்சை பெற்று வருகின்றனர். அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சமூக … Read more