ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்.. அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்வு..!

புதுச்சேரியில், அரசு ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி, 38 சதவீதமாக வழங்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, ஜூலை 1-ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியா்களுக்கு கடந்த ஜனவரி மாதம் … Read more

கடலில் பேனா வைக்க நிதி உள்ளபோது ஊழியர்களின் போனஸில் கைவைக்கலாமா? – டிடிவி தினகரன்

சென்னை: கடலுக்குள் பேனா வைக்க திமுக அரசிடம் நிதி இருக்கும்போது, கடமையைச் செய்யும் அரசு ஊழியர்களின் உரிமையான தீபாவளி போனஸில் கை வைப்பது எந்த வகையில் நியாயமாகும்?” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரவன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 10 சதவீதம் மட்டுமே தீபாவளி போனஸ் வழங்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. கரோனாவைக் காரணம் காட்டி இந்த ஆண்டும் இத்தகைய முடிவை … Read more

எண்ணும் எழுத்தும் திட்டம்: நடனமாடி அசத்திய அரசு பள்ளி ஆசிரியை!

கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. வகுப்புகளை ஆன்லைனில் கவனித்து வந்தனர். இந்த சூழ்நிலையால் ஏற்பட்டிருந்த கற்றல் இடைவெளியை போக்கும் விதமாக தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டம், பள்ளிக்கல்வித்துறையால் தொடங்கப்பட்டது. எண்ணும் எழுத்தும் திட்டத்தின் முக்கிய இலக்காக 2025 ஆம் ஆண்டுக்குள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெற வேண்டும் என்பது இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும், தங்களது எட்டு வயதிற்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும், அடிப்படைக் கணித … Read more

தேங்காய், கொப்பரை விலை சரிவால் தென்னை விவசாயிகள் கண்ணீர்

காங்கயம் : தேங்காய், கொப்பரை விலை சரிவை சந்தித்துள்ளதால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கும் மேலாக தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.  காங்கயம் பகுதியை பொறுத்தவரை பெரும்பாலான பகுதிகளில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தேங்காய், இளநீர், கொப்பரை(தேங்காய் பருப்பு) என தென்னையில் ஒவ்வொன்றும் வருமானம் அளிப்பவை. ஆனால் அண்மைக்காலமாக தென்னை விவசாயத்தில் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது. அடிக்கடி ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையற்ற கொப்பரை … Read more

'மீண்டுமொரு மொழிப்போர் சூழலை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டாம்' – உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

“இந்தி திணிப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டால் அடுத்து டெல்லி தலைநகரில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் பேசினார். மத்திய அரசு இந்தி திணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், இந்தி பயிற்று மொழியாக இருந்தால் மட்டுமே ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்ளிட்டவைகளில் தேர்வு எழுத முடியும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராகவும், இந்தியா முழுவதும் ஒரே பொது நுழைவு தேர்வு நடத்தும் முடிவை எதிர்த்தும் திமுக இளைஞர் … Read more

இந்த மாணவர்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஐடியா..!

தனியார் மில்லில் காவலாளியாக பணிபுரியும் ஒருவரின் மகள் வர்ஷா. இவர், 10 மற்றும் 12 -ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். அந்த மாணவி மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல், தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் துணை மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார். ‘கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி’ என்ற படிப்பை படித்துக் கொண்டே அந்த மாணவி இரண்டு முறை நீட் தேர்வு எழுதினார். முதல்முறை 210 மதிப்பெண்ணும், இரண்டாவது முறை 250 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். அரசு உதவிபெறும் பள்ளியில் … Read more

தாய்லாந்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்திடுக: ராமதாஸ்

சென்னை: “தாய்லாந்தில் சிறை பிடிக்கப்பட்டுள்ள 8 தமிழர்கள் உள்ளிட்ட 9 பேரையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மியான்மரில் சட்டவிரோத கும்பலிடமிருந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீண்ட தமிழகத்தைச் சேர்ந்த 8 பேரும், கேரளத்தைச் சேர்ந்த ஒருவரும் தாய்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. கைதாகியுள்ள தமிழர்கள் எந்த குற்றமும் … Read more

இந்தி எதிர்ப்பில் எப்போதும் உறுதி: கெத்து காட்டும் உதயநிதி ஸ்டாலின்

இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம். அதிலிருந்து நாங்கள் சற்றும் விலகமாட்டோம், விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று கூறியுள்ளார் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி . ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு திட்டத்தையும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக இளைஞர் அணிச் செயலாலர் … Read more

எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அந்த பகுதி மக்களை இணைக்காமல் அறிவித்தால் அது வெற்றி அடையாது: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அந்த பகுதி மக்களை இணைக்கவில்லை என்றால் அது வெற்றி அடையாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. அதிகாரிகள் தாங்களே சிறந்த அறிவுஞானம் கொண்டவர்கள் என எண்ணி எந்த ஒரு திட்டத்தையும் விவசாயிகளிடம் திணிக்க முடியாது. கிராமங்களுக்கு எது சிறந்தது என்பது அந்தந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகளுக்கே நன்றாக தெரியும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

காப்பி அடிப்பது தவறு தான் அதுக்காக ஆசிரியர் செய்த கேவலமான செயல்.. அவமானத்தில் தீக்குளித்த மாணவி!!

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் சாரதாமணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த தேர்வில் காப்பி அடித்ததாக கூறி சந்தேகிக்கப்பட்ட ஆசிரியர் மாணவியின் ஆடைகளை அனைவர் முன்னிலையிலும் கழற்றி பரிசோதனை செய்தார். இந்த சம்பவத்தை அடுத்து, மனமுடைந்து அவமானமடைந்த 9-ம் வகுப்பு மாணவி, வீட்டிற்கு வந்து தீக்குளித்துள்ளார். அவர் 95 சதவீத தீக்காயங்களுடன் எம்ஜிஎம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து அவர், டிஎம்எச் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் … Read more