ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்.. அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்வு..!
புதுச்சேரியில், அரசு ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி, 38 சதவீதமாக வழங்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, ஜூலை 1-ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியா்களுக்கு கடந்த ஜனவரி மாதம் … Read more