கணவன் கண்முன் மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை!!
கணவர் கண்முன் இளம்பெண்ணை ஆறு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டம் சத்பாவ்ரா என்ற பகுதியில் வசித்து வரும் 22 வயது இளம் பெண்ணுக்கு சம்பவ தினத்தன்று கணவர் வீட்டாருடன் சண்டை ஏற்பட்டது. கோபத்தில் அந்த பெண் பக்கத்து மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு கிளம்பி சென்றார். மனைவியை காணவில்லை என்பதால் இளம் பெண்ணின் கணவரும் அவரது உறவினரும் இரவு எட்டு மணி அளவில் வண்டி … Read more