உணவு மற்றும் குடிநீரின்றி தனுஷ்கோடி மணல் திட்டில் 2 நாளாக தவித்த குடும்பம் மீட்பு
ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து தனுஷ்கோடி மணல் திட்டு பகுதியில் இறக்கி விடப்பட்டு 2 நாட்களாக தவித்த குடும்பத்தினர் 5 பேரை மரைன் போலீசார் மீட்டனர். இலங்கை, தலைமன்னார் கடற்கரையில் இருந்து படகில் வந்த ஐந்து இலங்கை தமிழர்கள், தனுஷ்கோடி கடலில் உள்ள நான்காம் மணல் திட்டில் தவித்துள்ளனர். தகவலறிந்து மரைன் போலீசார் நாட்டுப்படகில் சென்று அவர்களை மீட்டு வந்தனர். விசாரணையில் இலங்கை மன்னார் தாழ்வுகாடு பகுதியை சேர்ந்த சபரி கூறுகையில், நான் எனது மனைவி ராதிகா, 7 … Read more