அரியலூரில் விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு தேவை: அண்ணாமலை கோரிக்கை
சென்னை: அரியலூரில் விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலங்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் சிமென்ட்ஆலைக்காக, 1996-ல் அரியலூர்மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் சுமார் 600 விவசாயிகளிடம் இருந்து 300 ஏக்கர் விவசாயநிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அந்த நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்குவதாக அரசு அப்போது அறிவித்தது. அரசால் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டதை ஆராய்ந்த பின்னர்,2017-ல் அரியலூர் சார்பு நீதிமன்றம்,ஒரு ஏக்கருக்கு … Read more