ஒற்றுமை உணர்வு தான் நம்மை எப்போதும் என்றும் காப்பாற்றும்: முதல்வர் ஸ்டாலின்

தென்னிந்திய திருச்சபைகளின் பவள விழா சென்னை வானகரத்தில் உள்ள இயேசு அழைக்கிறார் அரங்கத்தில் நடைப்பெற்றது இதில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர்  பங்கேற்றனர், 75வது பவள விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் மேடையில் கிருத்துவர்களுடன் கேக் வெட்டி பயனாளிகளுக்கு, காது கேட்கும் இயந்திரம், தையல் மிஷின், உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினார், இந்த நிகழ்வில் 5000க்கும் மேற்ப்பட்டோர் கலந்துக்கொண்டனர்.. … Read more

கடல் நீர்மட்டம் தாழ்வு எதிரொலி கன்னியாகுமரியில் இன்று படகு போக்குவரத்து தாமதம்; டிக்கெட் வாங்க வெயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் பல்வேறு சிறப்பு மிக்க பகுதிகள் உள்ளன. முக்கடல் சங்கமம், சூரிய உதயம் மற்றும் மறையும் காட்சி, பகவதி அம்மன் கோயில், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்ப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்க்க வசதியாக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த … Read more

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு: திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக்கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி மறுத்துள்ளார். தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்பு ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28-ம் … Read more

மது போதையில் தகராறு.! மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது.!

திருநெல்வேலி மாவட்டத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் கோரிப்பள்ளம் மாத்தியூ தெருவை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ஐசக் சாமுவேல் (29). இவருடைய மனைவி சித்ரா. இந்நிலையில் ஐசக் சாமுவேல் தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடையே தகராறு செய்து வந்துள்ளார். இதையடுத்து நேற்றும் மது அருந்திவிட்டு வந்த ஐசக் சாமுவேல், மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த ஐசக் சாமுவேல், மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். … Read more

அச்சுறுத்தும் புதிய வகை டைப்பஸ் காய்ச்சல்!!

‘திருச்சியில் ‘டைப்பஸ்’ என்கிற புதுவகை காய்ச்சல் பரவி வருவதாகவும், ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்றும் திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் நேரு எச்சரித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் என தினமும் 70 பேர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அனைவரும் வெளிப்புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். அதே நேரத்தில் 50 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் ‘டைப்பஸ்’ நோயின் அறிகுறிகளைக் கொண்ட, 73 பேருக்கு எலிசா சோதனை … Read more

சுயநல அரசியல் லாபத்தை நோக்கி மட்டுமே சிந்திக்கும் மோடி அரசு: பாலகிருஷ்ணன் தாக்கு

சென்னை: மோடி அரசு சுயநல அரசியல் லாபத்தை நோக்கி மட்டுமே சிந்திப்பதாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய ரூபாயின் மதிப்பு உயரும், பெட்ரோல் விலை குறையும், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றெல்லாம் வாய்ச்சவடால் அடித்த ஆட்சிக்கு வந்தது மோடி அரசு. இப்போதைய நிலை என்ன?. 8 ஆண்டுகளில் கோடானு கோடி உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு, வேலையின்மை நெருக்கடியை … Read more

பாஜகவில் இணையும் திமுக எம்எல்ஏ? கமிஷன் வராததால் அதிருப்தி – கோபாலபுரம் பரபர

கரூரில் நடந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது; தமிழகத்தில் நடந்த பெட்ரோல் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேசவிரோத வழக்கு பதிந்து, குண்டர் சட்டத்தில் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருக்க வேண்டும். ஆனால் கரூரில் பாஜக நிர்வாகிகள் வீடுகளிலும், கிராமப்புறங்களிலும் பாதுகாப்பு வழங்கிய போலீசார் செயல் தேவையில்லாத ஒன்றாக ஆகிவிட்டது. அவர்களால் மற்ற வேலைகளை பார்க்க முடியவில்லை. மத வாத கட்சியா? பாஜக மதவாத கட்சியா? என்று … Read more

கர்ப்பிணிக்கு வீட்டிலேயே சுகபிரசவம்; 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு

கோவை: கோவை கருமத்தம்பட்டியில் நிறைமாத கர்ப்பிணிக்கு வீட்டிலேயே சுக பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர். கோவை கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டர் கோயில் பகுதியை சேர்ந்தவர் கைலாஷ். இவரின் மனைவி பேபிதேவி (23).  நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வீட்டில் இருக்கும்போது நேற்று பனிக்குடம் உடைந்தது. இதனால் மிகுந்த வலியுடன் துடித்து வந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் அவர்களை மருத்துவமனைக்கு … Read more

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பாஜக நிர்வாகி கைது – தாராபுரத்தில் பரபரப்பு

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய புகாரில் தாராபுரத்தைச் சேர்ந்த பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கைது செய்யப்பட்டார். இதனால் பாஜகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜகவின் தெற்கு மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருந்து வரும் ரைட்டர் வினித்குமார் என்ற நிர்வாகி தனது பேஸ்புக் பக்கத்தில், ”தினந்தோறும் பெட்ரோல் குண்டு, பற்றி எரியும் தமிழகம்” என்று சித்தரிக்கப்பட்ட காட்டும் படங்களுடன் பதிவு செய்திருந்தார். சமூக வலைதளங்களில் பிரச்னைக்குரிய வாசகங்களை பதிவு செய்து … Read more