இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை அனைத்து கட்சி தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும் – இந்திய தேசிய லீக் வேண்டுகோள்.!
இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை அனைத்து கட்சி தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று, இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளின் நலன் கருதி செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்” என்று சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அவரது இந்த … Read more