திருத்தணியில் 100 ஜோடிகளுக்கு திருமணம்: உறவினர்கள் கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்!
திருத்தணி முருகன் கோவில் புதுமண ஜோடிகளும், அவர்களது உறவினர்களும் ஒரே நேரத்தில் கோவிலில் தரிசனம் செய்ய குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. திருத்தணியில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் முருகன் கோவிலில் முருகப்பெருமான் மணக்கோலத்தில் காட்சி அளிப்பதால் புதுமண ஜோடிகள் திருத்தணி பகுதியில் அதிக அளவில் திருமணம் செய்து முருகப்பெருமானை தரிசித்து செல்வார்கள். இதனால், முகூர்த்த தினங்களில் கோவிலில் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் திருத்தணி கோவிலில் சுமார் … Read more