3.40 கோடி பேர் பூஸ்டர் தடுப்பூசி போடவில்லை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: மத்திய அரசு அறிவித்தபடி, பூஸ்டர்டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்தும் அவகாசம் வரும் 30-ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்தில் இன்னும் 3.40 கோடி பேர் பூஸ்டர் தடுப்பூசி போடாமல் உள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 38-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்றுநடந்தது. சென்னை விருகம்பாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் … Read more

திபாவளி, ஆயுத பூஜை பண்டிகை: ஆவின் வெளியிட்ட ஸ்வீட் நியூஸ்!

தீபாவளி மற்றும் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு ஆவின் இனிப்பு வகைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் ஆவின் நிறுவன பொது மேலாளர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “ஆண்டுதோறும் தீபாவளி, ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது ஆவின் நெய்யில் செய்யப்பட்ட இனிப்பு வகைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்டு, பாதுஷா, மினி ஜாங்கிரி, டிரைஜாமுன், … Read more

பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம்: ஒன்றிய அமைச்சர் பேட்டி

ராமநாதபுரம்: தமிழக பாஜ தலைவர்கள், நிர்வாகிகளின் வீடுகள், உடமைகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அதன்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் பானு பிரசாத் சிங் வர்மா கூறினார். ராமநாதபுரம் மாவட்ட பாஜ ஓபிசி அணி செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய சிறு, குறு, நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் பானு பிரசாத் சிங் வர்மா கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘தமிழக வளர்ச்சிக்கு ஒன்றிய … Read more

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் இந்த நாட்டின் காவலர்கள் – ராம சீனிவாசன்

நாங்கள் இந்த நாட்டின் காவலாளிகள் என்றும், இந்த தேசத்தின் எதிரிகள் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் காரர்களை குறிவைத்து தாக்குகின்றனர் என்றும் திண்டுக்கல்லில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் பேசியுள்ளார். சமீப நாட்களாக பாஜக அலுவலகம் மற்றும் பாஜக பிரமுகர்கள் வாகனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அப்படி திண்டுக்கல் குடைபாறைப்பட்டி பகுதியில் நேற்று பாஜக நிர்வாகி செந்தில்பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான செட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார் ஒரு கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்நிலையில் … Read more

போலி தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்: வருமானவரித் துறை எச்சரிக்கை

சென்னை: வரி செலுத்துமாறு வரும் போலி தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என வருமான வரித் துறை எச்சரித்துள்ளது. வருமானவரித் துறை அலுவலகம்போல் நோட்டீஸ் அனுப்பி மர்ம நபர்கள் சிலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக, இ-மெயில், கடிதம் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் பொதுமக்களை தொடர்புகொண்டு அவர்களது சேமிப்புக் கணக்கில் இருந்து வரி செலுத்துமாறு கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். நம்பகத்தன்மை பொதுமக்களும் இதை நம்பி தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். … Read more

'காவல் துறைக்கு வேகம் பத்தல'- அதிரடி காட்டும் அண்ணாமலை!

திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவையை சேர்ந்த ’அரண் பணி அறக்கட்டளை’ என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆன்மீக போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ – மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். விழா மேடையில் அண்ணாமலை பேசியதாவது: “கடந்த 20 ஆன்டுகளாக புதியதாக ஒரு கும்பல் கிளம்பியிறுக்கிறார்கள். அந்த கும்பல் ஆன்மீகத்திற்கான ஆதாரம் கேட்கிறார்கள். சனாதனம் பற்றி … Read more

காரைக்கால் அருகே சோகம் மியான்மரில் தவிக்கும் மகன் கவலையில் தாய் தற்கொலை

காரைக்கால்: காரைக்கால் அடுத்த மீனவ கிராமமான கிளிஞ்சல் மேடு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி ஆட்சியம்மாள்(62). மீன்விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்களும், 2 மருமகளும், 4 பேத்திகளும் உள்ளனர். வடிவேலின் தம்பி சுப்பிரமணி, காத்தம்மாள் தம்பதியின் மகன் தீபமணியை (28) சிறுவயது முதல் வடிவேல், ஆட்சியம்மாள் தம்பதி வளர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 9 மாதத்திற்கு முன் வேலை சம்பந்தமாக ஒரு தனியார் நிறுவனம் மூலம் துபாய்க்கு வேலைக்கு சென்ற … Read more

சேலம்: ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் குண்டுவீசிய இருவர் உட்பட 7 பேர் கைது

சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணை குண்டு வீசிய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை மண்ணெண்ணை நிரப்பிய பாட்டிலில் நெருப்பு பற்றவைத்து வீட்டின் முன்பு மர்ம நபர்கள் வீசியுள்ளனர். இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக ராஜன் அளித்த புகாரின்பேரில் ஏழு பேரை அழைத்து சென்ற காவல் துறையினர் விசாரணை … Read more

ஈரோடு பா.ஜ.க நிர்வாகி கடையை எரிக்க முயற்சி: எஸ்.டி.பி.ஐ நிர்வாகி உள்பட 4 பேர் கைது

ஈரோடு பா.ஜ.க நிர்வாகி கடையை எரிக்க முயற்சி: எஸ்.டி.பி.ஐ நிர்வாகி உள்பட 4 பேர் கைது Source link

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்.!

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.  தமிழக அமைச்சரவை கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் செப்டம்பர் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள். அடுத்த மாதம் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இன்று பல்வேறு துறை அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க … Read more