டிஜிபி மூலம் எடப்பாடிக்கு பதில் சொன்ன முதல்வர் ஸ்டாலின்
அதிமுகவில் தலைமை பதவியை கைப்பற்றுவது தொடர்பாக உட்கட்சி மோதல் வெடித்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் அவ்வப்போது திமுக குறித்தான விமர்சனங்களையும் முனவைக்க அதிமுக முக்கிய நிர்வாகிகள் தவறுவதில்லை. அந்த வகையில் முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைக் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன என்று செய்திகள் வருகின்றன. இந்த கொலைகள் அனைத்தும் ஏதோ எதிர்பாராதவிதமாக நடந்ததாகத் தெரியவில்லை . முன் விரோதம் காரணமாகவும், திட்டமிட்டும் இக்கொலைகள் … Read more