இளைஞர்களே இயர்போனை பயன்படுத்த வேண்டாம்- நரம்பியல் டாக்டர்கள் தகவல்..! 

 இன்றைய காலக்கட்டத்தில் பலர் மொபைல்போனுடன், இயர்போனையும் கையில் எடுத்துக்கொண்டு சுற்றுவதை, பேஷன் ஆகவும் ஸ்டைல் ஆகவும் நினைக்கின்றனர். ஆனால், வரம்புக்கு மீறிய இது போன்ற செயல்களால், மூளை நரம்புகள் பாதிக்கப்படும்; நாளடைவில் மூளைக்கே பாதிப்பு ஏற்படும் என, நரம்பியல் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். இன்று இளைஞர்கள் பலர் வாகனங்கள் ஓட்டும் போது, காதில் இயர்போனை மாட்டிக்கொண்டு செல்வதால், விபத்துகள் அதிகமாக ஏற்படுகின்றது. இவர்களின் வசதிக்கு ஏற்ப, விதம் விதமான ஹெட்போன்கள் சந்தையில் அறிமுகமாகி  ‘இயர்போன்’, ப்ளூடூத் ஹெட்போன், ‘இயர் … Read more

தமிழக அரசு உடனடியாக ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் – பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: கருத்து கேட்டு காலத்தை கடத்தாமல், ஆன்லைன் ரம்மியை அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருந்த கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டவர் அர்ஜுன மூர்த்தி. இவர் ஏற்கெனவே பாஜகவில் இருந்தவர். அரசியலுக்கு வரவில்லை என ரஜினி அறிவித்துவிட்டதால், அர்ஜுன மூர்த்தி தனிக்கட்சி தொடங்கினார். இந்நிலையில், அர்ஜுன மூர்த்திமீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். சென்னை கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு சால்வை அணிவித்து உறுப்பினர்அடையாள அட்டையை … Read more

நாகையில் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை!

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில்  இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் இரவு 7 மணிக்கு துவங்கிய மழையானது நள்ளிரவு வரை சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியது. நாகை நாகூர் வேளாங்கண்ணி வாஞ்சூர் திட்டச்சேரி  கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் சுற்றி சுழன்றடித்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.  தொடர்ந்து … Read more

தமிழக அரசின் இலவச வீட்டில் வேலம்மாள் பாட்டி; பயனர் தரவேண்டிய தொகையை ஏற்றது திமுக!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வேலம்மாள் பாட்டிக்கு தமிழக அரசு சார்பில் வீடு வழங்கப்பட்டது. கொரோனா கால கட்டத்தில் நிவாரணமாக வழங்கப்பட்ட இரண்டாயிரம் ரூபாய் மற்றும் மளிகை பொருட்களுடன் வேலம்மாள் பாட்டி மகிழ்ச்சியில் சிரிக்கும் புகைப்படம் வைரலானது. தொடர்புடைய செய்தி: இணையத்தை ஆக்கிரமித்த ஏழை பாட்டி: நெகிழ்ச்சி அனுபவத்தை பகிரும் போட்டோகிராபர் ஜாக்சன் அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தமிழக முதல்வர், ஏழையின் சிரிப்பு நமது அரசின் சிறப்பு என பதிவிட்டிருந்தார். இதன் பின்னர் கன்னியாகுமரிக்கு சென்ற … Read more

இப்படியும் ஓர் உயர்ந்த உள்ளம்: அரசுப் பள்ளி மாணவர்களை உயரே பறக்க வைத்து ஆனந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிக்காரம்பாளையம் ஊராட்சி உள்ளது. இதன் ஊராட்சி தலைவராக ஞானசேகரன் உள்ளார். இவர் ஊராட்சியிலுள்ள இளைஞர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கவும், விளையாட்டு திறனை அதிகரிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். இதன் ஒருகட்டமாக அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள், விமானத்தில் பயணம் செய்வது என்பது கனவாக மட்டுமே இருந்தது. இதனை நிறைவேற்றும் விதமாக சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கண்ணார்பாளையம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவ –  மாணவிகள் –  ஆசிரியைகள் உள்பட மொத்தம் … Read more

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய இறுதி அறிக்கை இன்று தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு..?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஆறுமுகசாமி ஆணையம் இன்று தனது இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 2017ல் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோ மருத்துவமனை, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு, ஓபிஎஸ், சசிகலா என பல்வேறு தரப்பிடம் விசாரணையை மேற்கொண்டது. இறுதி அறிக்கையை தயார் செய்துள்ள ஆறுமுகசாமி ஆணையம் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. Source link

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை முதல்வரிடம் இன்று சமர்ப்பிப்பு

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால நீட்டிப்பு நாளையுடன் முடிவடையும் நிலையில், அதன் விசாரணை அறிக்கை முதல்வரிடம் இன்று சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ல் மறைந்தார். அவரதுமரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதுபற்றிவிசாரிக்க முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணைநடைபெற்று வந்தது. சசிகலா, ஓபிஎஸ், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை தொடர்பான அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்ற … Read more

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை! வீடியோ வைரல்!

கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டர பகுதியான அட்டுக்கல், குப்பேபாளையம், தேவராயபுரம், சிலம்பனூர், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்கள் ஆகும். இந்த பகுதி மக்கள் அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக யானைகள் கூட்டமாகவும், ஒற்றை யானை என இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதில் சுமார்‌ 20 வயது மதிக்கத்தக்க ஒற்றை டஸ்கர் இன யானை குப்போபாளையம், அட்டுக்கல் உள்ளிட்ட பகுதியில் … Read more

ஆத்தூர் அருகே கார் மீது ஆம்னி பேருந்து மோதி கோர விபத்து: 4 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 6 பேர் பரிதாபமாக பலி

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே துக்க நிகழ்வுக்கு சென்ற ஆம்னி கார் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள், 1 குழந்தை உள்பட 6 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கடந்த மாதம் உயிரிழந்தார். அவரது 30ம் நாள் துக்க நிகழ்வுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து உறவினர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 11 பேர் டீ … Read more

வெளிநாட்டு படிப்பு : ஆதி திராவிடர் மாணவர்களுக்கு ஆண்டு வருமான வரம்பு உயர்வு

ஆதித்திராவிடர் நலத்துறையின் மூலம் வெளிநாடு சென்று படிக்கும் மாணவ,மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் மூன்று லட்சத்திலிருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு வெளிநாடு சென்று படிக்க கொஞ்சம் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக ஆதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார் கைத்தறி தொழிலை ஊக்குவிக்கும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் “கைத்தறிக்கு கைகொடுப்போம்” என்ற நிகழ்ச்சி கோவை ரெட் பீல்ட்ஸ் பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. கைத்தறி … Read more