நிலச்சரிவுகளை தடுக்க புதிய தொழில்நுட்பம்… இனி கவலை இல்லை!
மலை மாவட்டமான நீலகிரியில் மழைக்காலங்களில் கனமழை காரணமாக நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே வாகனத்தை இயக்க வேண்டிய நிலையில் நிலவி வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்ட மலைப்பாதைகளில் ஏற்படும் நிலச்சரிவுகளை தடுக்கும் விதமாக மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பாக புதிய முறை ஒன்று கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது. அதன்படி நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களை கண்டறிந்து அந்த இடத்தில் 5 … Read more