தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உடனடி நடவடிக்கை கோரும் திருமாவளவன்

நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் மீது தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தையொட்டி நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் கடந்த மே மாதம் 18ஆம் தேதி தனது அறிக்கையைத் தமிழக அரசிடம் அளித்தது. சுமார் 3000 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் என்ன … Read more

குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையை கொலை செய்த மகன்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் கார்த்தி (40) லோடுமேன் ஆக பணிபுரிந்து வருகிறார். கார்த்திக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால் கார்த்தியின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  அந்த நிலையில் இந்த வழக்கில் கார்த்தி கடந்த 10 வருடங்களாக சிறை … Read more

எட்டிமடையில் செயல்படாமல் பாழடைந்து கிடக்கும் வனத்துறை தையல் பயிற்சி மையம்

மதுக்கரை:  மதுக்கரை தாலுகா வனங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதாலும் சின்னாம்பதி  புதுப்பதி முருகன்பதி அய்யம்பதி உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களும் இருப்பதால்  இங்கு வனத்துறை சார்பில் பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தி செயல்படுத்தப்பட்டு  வருகிறது.மதுக்கரையை அடுத்துள்ள எட்டிமடையில் வனத்துறை மற்றும்  பொதுமக்களை இணைந்து கிராம வனக்குழு ஏற்படுத்தப்பட்டு அந்த குழுவின் மூலம்  கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அங்குள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்கும்  வகையில் தையல் பயிற்சி மையம் ஒன்று துவங்கப்பட்டது.அதன் மூலம் அந்த  பகுதியை சேர்ந்த பெண்கள் தையல் … Read more

கீழிறக்கப்படாமல் இருக்கும் தேசியக் கொடிகள்.! நடவடிக்கை எடுக்குமா சென்னை மாநகராட்சி?

சுதந்திர தினம் முடிவடைந்து 5 நாட்கள் ஆகியுள்ள போதும் சென்னை மாநகராட்சியில் உள்ள தேசிய கொடிகள் கீழிறக்கபடமால் இருக்கின்றது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா’ (அம்ரித் மஹோத்சவ்) என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஆக.13 முதல் 15ம் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார். இதனை தொடர்ந்து சென்னை … Read more

குடும்ப கட்டுப்பாடு செய்த பிறகும் குழந்தை பிறந்ததால் ரூ.50,000 இழப்பீடு: புதுக்கோட்டை பெண்ணுக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: புதுக்கோட்டையைச் சேர்ந்த வள்ளி என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனக்கு ஏற்கெனவே 3 குழந்தைகள் உள்ளன. அதனால் 2017-ல் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இருப்பினும் 2020-ல் மீண்டும் கருவுற்று பெண் குழந்தை பெற்றேன். அந்த அறுவை சிகிச்சை முறையாக செய்யப்படாததால் நான் மீண்டும் குழந்தை பெற்றுள்ளேன். எனவே, இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், … Read more

சென்னை: இருதரப்பு மோதலில் நாட்டு வெடிகுண்டு வீச்சு, பீதியில் மக்கள்

சென்னை எம் ஜிஆர் நகரில் ஒரே பகுதியை சேர்ந்த இரு தரப்பினர் நண்பர்களாக இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலாஜி என்பவரது தரப்பைச் சேர்ந்த சுமார் 15 நபர்கள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவிற்கு சென்றுள்ளார்கள். அன்று முதலே இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள்  ஏற்பட்டு வந்தது.  இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்னை சத்யா நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது.  அன்று ராஜா என்பவரது … Read more

மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைவு

சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியில் இருந்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அணை நீர்மட்டம் 120.00 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ள நிலையில், கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

சொத்து மோசடி வழக்கு – பிரிட்டனை சேர்ந்தவருக்கு ஜாமின் மறுத்து சென்னை நீதிமன்றம் உத்தரவு.!

சொத்தை விற்பனை செய்வதாகவும் மற்றும் பொது அதிகார ஆவணம் வழங்குவதாகக் கூறி 11 லட்ச ரூபாய் மோசடி செய்து, தலைமறைவான பிரிட்டனை சேர்ந்தவரின் ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டு குடிமகனான ரான்சம் அன்செலம் முர்ரே என்பவர் சென்னையை சேர்ந்த பிரேம் சந்த் ஜெயின் என்பவருக்கு ஒரு நிலத்தை விற்பனை செய்வதாகவும், தவறினால் பொது அதிகாரம் வழங்குவதாகவும் கூறி 25 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார். இந்த … Read more

Tamil News Live Update: இந்தியாவில் மேலும் 13,272 பேருக்கு கொரோனா பாதிப்பு

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப்பதிவு மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மணிஷ் சிசோடியா இல்லம் உட்பட 21 இடங்களில் வெள்ளிக்கிழமை சிபிஐ … Read more