தருமபுரி – காவிரி உபரி நீர் திட்டம்: நடை பயணம் கிளம்பிய அன்புமணி
தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்காக காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த சுமார் 800 கோடி ரூபாய் மட்டும் தான் தேவைப்படும். திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தலைவர் 3 நாட்களுக்கு பிரச்சார எழுச்சி நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி இன்று முதல் 3 நாட்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் பிரச்சார எழுச்சி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். முதல் நாளான இன்று ஒகேனக்கல்லில் உள்ள … Read more