கருணையே இல்லாத 6 குண்டுகள்… ரூல்ஸை சுக்கு நூறாக்கிய போலீஸ்- ரத்தம் தெறித்த தூத்துக்குடி!
தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவித்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இப்படியொரு விபரீதத்தில் முடியும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. 13 பேரின் உயிரை விலையாக கொடுத்து தான் கடைசியில் அந்த ஆலை மூடப்பட்டது. அமைதி வழியில் போராடியவர்கள் மீது ஏன் இவ்வளவு வன்முறை என்பது தான் பலரது கேள்வியாக இருக்கிறது. ”நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று நம் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்” என்று மாவோ கூறியிருக்கிறார். அது எல்லா காலங்களுக்கும், எல்லா அரசியல் களங்களுக்கும் பொருந்தும். … Read more