வேலூரில் பொதுமக்கள் வேதன; ரூ.32.52 கோடியில் கட்டிய விமான நிலையம் பயன்பாட்டிற்கே வராமல் பாழாகும் அவலம்: முட்புதர்கள் சூழ்ந்து காடு போல் மாறியது
வேலூர்: வேலூர் விமான நிலையம் ரூ.32.52 கோடியில் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் இது பயன்பாட்டிற்கு வருவதற்குள் முட்புதார்கள் சூழ்ந்து காடு போல மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையம் ரூ.32.52 கோடியில் 120 ஏக்கர் பரப்பளவில் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடந்தது. இங்கிருந்து சரக்குகளை கையாளவும், பயணிகள் பயணம் செய்யும் வகையில் சிறிய ரக விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக டெர்மினல் பில்டிங், … Read more