டாஸ்மாக்கில் ரூ.273 கோடி விற்பனை

Tamil Nadu News: தமிழகத்தில், மதுரையில் ரூபாய் 58.26 கோடிக்கும், சென்னையில் ரூபாய் 55.77 கோடிக்கும், சேலத்தில் ரூபாய் 54.12 கோடிக்கும், திருச்சியில் ரூபாய் 53.48 கோடிக்கும், கோயம்புத்தூரில் ரூபாய் 52.29 கோடிக்கும் டாஸ்மாகில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (டாஸ்மாக்) சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபான விற்பனை நிலையங்களின் மூலம் ரூ.273.92 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுதந்திர தினத்தன்று மதுக்கடைகள் மூடப்பட்டதால், ஆகஸ்ட் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று … Read more

காணாமல் போன சிலைகள்.. ஓராண்டாக சிறப்பு பூஜை.. விடாமுயற்சிக்கு கிடைத்த பலன்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கின்ற கோயிலில் கடந்த வருடம் திருடப்பட்ட 5 சிலைகள் சமீபத்தில் கண்டறியப்பட்ட நிலையில், கோயிலில் ஓராண்டு காலமாக சிலைகள் கிடைப்பதைற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.  வடமதுரை அருகில் இருக்கின்ற கோயிலில் வேலை செய்த பூசாரிகளைக் கட்டி போட்டு கத்தி முனையில் மிரட்டி 5 உலோக சிலைகள் கடத்தப்பட்டது. இந்த வழக்கில் நான்கு பேரை போலிசார் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு சிலைகளை பத்திரமாக மீட்டனர்.  இத்தகைய நிலையில், காணாமல் போன சிலைகள்  … Read more

ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்கக் கோரி கணியாமூர் பள்ளித் தாளாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மாணவி மரண வழக்கில் ஜாமீன் மனுவை விசாரித்து முடிவெடுக்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடக் கோரிக் கணியாமூர் பள்ளித் தாளாளர் ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மாணவியின் தந்தை தொடுத்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதைக் காரணம் காட்டி, வழக்கை நடத்துவதில் காவல்துறை தாமதப்படுத்துவதாகவும், காவல்துறை கூறுவதை ஏற்று ஜாமீன் மனு மீதான விசாரணையை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளிவைத்து வருவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மாணவியின் … Read more

ஓபிஎஸ் நீக்கம் முதல் இபிஎஸ் தேர்வு வரை செல்லாது என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட ஓபிஎஸ் நீக்கம் முதல் இபிஎஸ் தேர்வு வரை அனைத்து தீர்மானங்களும் செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுக் குழுவை தனியாகக் கூட்டியதும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் படி கடந்த ஜூலை 11 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட ஒற்றைத் தலைமை தேவை, இடைக்கால பொதுச் செயலாளர் … Read more

அதிமுகவில் அடுத்து என்ன? புது கணக்கு போடும் ஓ.பன்னீர்செல்வம்!

சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அடுத்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மற்றும் அவரது ஆதரவாளர்கள் மரியாதை செலுத்தினர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர் அவர்கள் தொண்டர்கள் இயக்கமாக அதிமுகவை உருவாக்கினார். இதை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக ஜெயலலிதா மாற்றினார். எம்.ஜி.ஆர் 10 ஆண்டுகாலம், ஜெயலலிதா 16 ஆண்டுகாலம் நல்லாட்சியை வழங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் அசாதாரண சூழல் ஏற்படுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சென்னை உயர் … Read more

கோயில் திருப்பணிகளுக்கு ரூ.239 கோடி நிதி ஒதுக்கீடு: ஐகோர்ட் கிளையில் தகவல்

மதுரை: கோயில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.239 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அறநிலையத்துறைக்கு சொந்தமான பல கோயில் குளங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. குளங்களை மாசுபடுத்துவோருக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு சிறப்பு பிளீடர் லிங்கதுரை ஆஜராகி, ‘‘ தமிழகத்தில் … Read more

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்புணர்வு: 11 பேர் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

2002 குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உள்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை பில்கிஸ் பானு அடையாளம் காட்டினார். ஏனெனில் குற்றத்தில் ஈடுபட்ட 14 பேரில் பெரும்பாலானோர் பில்கிஸ் பானுவுக்கு நன்கு அறிமுகமானவர்கள்.இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட 14 பேரில் 3 பேர் சிறையில் உயிரிழந்துவிட்டனர். மீதமுள்ள 11 பேரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 15) விடுதலை … Read more

தீர்ப்பில் ஓபிஎஸ்க்கு வைக்கப்பட்ட ஆப்பு.! எடப்பாடி பழனிசாமி இதைமட்டும் செய்தால் போதும் மீண்டும் பொதுச்செயலாளர் அவர்தான்.!

அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பின்படி.  * ஜூன் 23-ந்தேதி மற்றும் ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது.* ஜூன் 23-ந் தேதிக்கு முன்பு அதிமுக எப்படி இருந்ததோ அதே நிலை நீடிக்கும்.* பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் செல்லாது.* ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது செல்லாது. * இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. * அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கட்சி விதிகளின்படி அதிமுக பொதுக்குழுவை … Read more

அதிமுகவில் ஜூன் 23க்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க உத்தரவு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வானகரத்தில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்தார். அதிமுகவில் ஜூன் 23ஆம் … Read more

இலங்கையில் சீன போர்க்கப்பல்கள்: இந்தியா விழிப்புடன் இருக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: இலங்கையில் போர்க்கப்பல்களை அணிவகுக்க சீனா திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா இதில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”இலங்கையின் அம்பன்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சீன உளவுக்கப்பல் யுவான் வாங் 5, இந்தியாவின் எந்தெந்த நிலைகளை உளவு பார்க்குமோ? என்ற பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், இனிவரும் காலங்களில் தனது போர்க்கப்பல்களை தொடர்ந்து அம்பன்தோட்டை துறைமுகத்திற்கு அணிவகுக்கச் செய்ய சீனா … Read more