ஃபெட் கோல்டு லோன்ஸ் வங்கி கொள்ளை வழக்கில் முக்கிய கொள்ளையன் முருகன் கைது.!

வங்கி கொள்ளையில் முக்கிய கொள்ளையன் முருகன் கைது சென்னை அரும்பாக்கம் ஃபெட் கோல்டு லோன்ஸ் வங்கி கொள்ளை வழக்கில் முக்கிய கொள்ளையன் முருகன் கைது ஃபெட் கோல்டு லோன்ஸ் வங்கியின் ஊழியரான முருகன், நண்பர்கள் உதவியோடு 32 கிலோ நகைகளை கொள்ளையடித்தான் ஃபெட் கோல்டு லோன்ஸ் வங்கி கொள்ளை தொடர்பாக, முருகன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Source link

எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை: சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.15) திறந்துவைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உத்தமர் காந்தியடிகள் தமிழ்நாட்டில் மேலாடை துறந்து எளியவர்களைப் போல அரை ஆடை உடுத்திய நூற்றாண்டு நினைவாகவும், 75வது சுதந்திரத் திருநாள் – அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கின்ற வகையிலும் எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று … Read more

சுதந்திர தினம்: சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விருது!

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னையின் முக்கிய அடையாளங்களாக விளங்கும் சென்ட்ரல் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை, தலைமைச்செயலகம் உள்ளிட்ட கட்டிடங்கள் மூவர்ண கொடியை போற்றும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.இன்று காலை கோட்டை … Read more

அரசு ஊழியர்களுக்கு 34 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு! முழு விவரம்!

இன்று நாட்டின் 75வது சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தமிழக முதல்வர் முக ஸ்டாலின் புனிதஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினா். பின்பு பேசிய அவர் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.  முக ஸ்டாலின் பேசியதாவது, ” ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலை படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச் சுமைக்கு இடையிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப … Read more

அன்று ரூ.1 கோடி; இன்று ரூ.10.05 லட்சம்… பணத்தை மீண்டும் திருப்பிக்கொடுத்த நல்லகண்ணு

நாட்டின் 76-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. 76-ஆவது சுதந்திரதின அமுதப்பெருவிழாவில் கலந்துகொள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, போர் நினைவுச்சின்னத்தில் இருந்து காவல்துறையினர் இருசக்கர வாகனங்களில் புடைசூழ அழைத்து வந்தனர். அணிவகுப்பு ஏற்கும் மேடை அருகே வந்த முதலமைச்சரை தலைமைச் செயலாளர் இறையன்பு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது காவல்துறை உயர் அதிகாரிகளும் முதலமைச்சரை வரவேற்றனர். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். … Read more

சென்னை தனியார் வங்கி கொள்ளை; சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு

Chennai private bank robbery CCTV clips released: சென்னை தனியார் வங்கி கொள்ளையில், முன்னாள் ஊழியரே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ள் நிலையில், கொள்ளையர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என தமிழக டி.ஜி.பி அறிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் பெடரல் தனியார் வங்கியின் தங்க நகை கடன் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த ஆகஸ்ட் 13 தேதி பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில் … Read more

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி விருது வழங்கினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கியுள்ளார். நமது நாட்டின் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகாலமாக நடைபெற்று வருகின்ற அது மட்டும் இல்லாமல் நடைபாண்டில் சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சியை தேர்வு செய்யப்படு விருதுகள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தினத்தன்று முதல்வரின் சிறப்பு விருது மற்றும் பரிசு … Read more

சுதந்திர தினம் | விருதுதுநகர் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றி மரியாதை

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் ஜே.மேகநாத ரெட்டி தேசியகொடியேற்றி மரியாதை செலுத்தினார். விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜே.மேகநாத ரெட்டி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.பின்னர் காவல்துறையின் அணிவகுப்பை திறந்த வாகனத்தில் சென்று பார்வையிட்டு பின் அவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மூவர்ண பலூன்களையும்,அமைதிக்கான வெண்புறாக்களையும் வானில் பறக்கவிட்டார்.பின்னர் சுதந்திரக்காற்றை சுவாசிக்க காரணமாக இருந்த சுதந்திர போராட்டத் … Read more

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வயது 160: சிறப்பு தபால் தலை வெளியீடு!

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டின் 75 வது சுதந்திர தினம் வளக்கமான உற்சாகத்துடன் கொண்டாடபட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலைக்கு அருகில் நடந்த நிகழ்ச்சியில், தேசிய கொடி ஏற்றிய தலைமை நீதிபதி முனீஸ்வரர்நாத் பண்டாரி, உயர் நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு வழங்கி வரும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் … Read more

75வது சுதந்திர தினம்: சென்னை ஐகோர்ட்டில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்

இந்தியாவின்  75வது சுதந்திர தினம் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று 13ம் தேதி முதல் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர். சுதந்திர தினத்தையொட்டி இன்று காலை மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு மரியாதை செலுத்தினார். பின்னர் இந்தியாவின் பிரதமராக 9வது முறையாக செங்கோட்டையை தேசிய கொடியை பிரதமர் நரேந்திர … Read more