சென்னை: கடலில் குளிக்கச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் மாயம்
திருவொற்றியூரில் கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் மாயமான நிலையில், அவர்களை தேடும் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பம் அருகே கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த 8 பேர் விடுமுறை தினம் என்பதால் கடலில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது கபீர் என்பவர் கடல் அலையில் சிக்கி உள்ளே இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அவரது … Read more