மனிதாபிமானமில்லாத கண்டக்டர்; மூளைவளர்ச்சியற்ற மகனை ஒன்றரை கி.மீ., தூக்கி வந்து மனு அளித்த தந்தை
கிருஷ்ணகிரி: பஸ் கண்டக்டர் நடுவழியில் இறக்கிவிட்டதால் மூளை வளர்ச்சியற்ற, 16 வயது மகனை ஒன்றரை கி.மீ., தூரம் தூக்கி வந்து கலெக்டர் அலுவலகத்தில் சிறுவனின் தந்தை மனு அளித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி அடுத்த பேகேப்பள்ளியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வாணிஸ்ரீ, மற்றும் மூளைவளர்ச்சியற்ற, தன், 16 வயது மகன் ஹரிபிரசாத்துடன் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க கிருஷ்ணகிரிக்கு பஸ்சில் வந்துள்ளார். அப்போது அவரை பஸ் கண்டக்டர்‘ பஸ் கலெக்டர் … Read more