வீடியோ! கடலில் குளிக்கும் போதே, வலிப்பு வந்து வீழ்ந்த சிறுவன்! அதிஷ்டவசமாக முதலுதவி செய்து காப்பற்றிய டிஜிபி!
கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றினார் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு இன்று மாலை 5.30 மணிக்கு மெரினா கடற்கரையில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்த வேளையில், அங்கே கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வலிப்பு ஏற்பட்டு நீரில் விழுந்தான். இதனை கவனித்த டிஜிபி சைலேந்திரபாபு, தண்ணீரில் மயங்கி விழுந்த சிறுவனை காப்பாற்றி கடற்கரைக்கு தூக்கி வந்து அவனுக்கு … Read more