அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத் தாருங்கள்-ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
அபகரிக்கப்பட்ட வீட்டுடன் கூடிய நிலத்தை மீட்டுத் தரக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்த வணிகம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி தையல் நாயகி (51). இவரது தந்தை ரத்தினம் (70) மேலராதா நல்லூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் ரத்தினம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனக்குச் சொந்தமான வீட்டுடன் கூடிய நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரிடம் ரூ.30 … Read more