பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி மரணம்
Tamil Radio news reader Saroj Narayanaswamy passed away: அகில இந்திய வானொலியில் தமிழ் செய்திவாசிப்பாளராக பணியாற்றிய சரோஜ் நாராயணசுவாமி இன்று மரணமடைந்தார். ’செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி…’ 1980, 90களில் தினந்தோறும் அனைவரின் வீடுகளிலும் ஒலிக்கும் குரல் இது தான். அன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமான மிகச் சிறந்த தகவல் தொடர்பு சாதனமாக இருந்த வானொலியில், காலை 7.15 மணிக்கு வரும் செய்திகளையே அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருப்பர். இதையும் படியுங்கள்: ஆள்மாறாட்டம்; திருவாரூர் மாவட்ட பா.ஜ.க … Read more