சாலையில் வெட்டி கொல்லப்பட்ட இளைஞர், காவல்துறையினர் விசாரணை., திருநெல்வேலி அருகே பதற்றம்..!
இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரை சேர்ந்தவர் பேச்சிராஜா. இவருக்கு திருமணமாகி மனைவியும் குழந்தையும் உள்ளனர். இவர் அந்த பகுதியில் கட்ட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், சம்பவதன்று அவர் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்க முயற்சித்தனர். … Read more