ஊராட்சி மன்ற தலைவரை கட்டையால் அடித்து கொலை செய்த மர்ம நபர்கள்.!
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே ஊராட்சி மன்ற தலைவரை கட்டையால் அடித்து கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் தாரவேந்திரம் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இரவில் அவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவரை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. Source link