பழனிசாமியும் செய்யல, ஸ்டாலினும் செய்யல – தொடங்கியது அன்புமணியின் புதிய பயணம்!
தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, நாளை முதல் 3 நாட்கள் பிரச்சார எழுச்சி நடைபயணம் செல்கிறார் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரி ஆறும், வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறும் ஓடும் போதிலும் அம்மாவட்டத்தில் பாசனத்திற்கும் தண்ணீர் இல்லை; குடிக்கவும் நீர் இல்லை. அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்தும் கூட நூற்றாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த சிக்கலுக்கு இப்போது … Read more