திடீரென சுகர் கூடிவிட்டதா? தண்ணீர்தான் பெஸ்ட் மருந்து
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திப்பும் பொதுவான பிரச்சினை நீரிழிவு நோய். உடல் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது இந்நோய் ஏற்படுகிறது. சரியான உணவு பமுறையை கடைப்பிடித்து வந்தால் நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்த சர்க்கரை அளவு ஏற்றத்தாழ்வுவுடன் இருப்பது வழக்கமான ஒன்று. சில நேரங்களில் மிகக் குறைவாகவும், சில நேரங்களில் அதிகமாகவும் இருக்கும். இந்த இரண்டு நிகழ்வுகளுமே நீரிழிவு நோயாளிக்கு ஆபத்தானவைதான். ஏனெனில் … Read more