#மதுரை || கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை
மதுரை மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கே.பரசுராமன்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மனைவி சித்ரா (23). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த சித்ரா வாழ்க்கையில் விரக்தி அடைந்து நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து … Read more