அண்ணனை குத்த முயன்றதில் தங்கை கணவர் கொலை.. குற்ற உணர்ச்சியில் இளைஞர் தற்கொலை
தங்கையின் கணவரைக் தவறுதலாக கத்தியால் குத்தியதில் கொலையுண்ட குற்ற உணர்ச்சியில் மனமுடைந்த மைத்துனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் கம்பம் கிராமச்சாவடி தெருவில் வசிப்பவர் சிவக்குமார் (29). அவரது தம்பி சங்கர் (27). கட்டிடத் தொழிலாளிகளான அண்ணன் தம்பி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறில் அண்ணன் சிவக்குமாரை அவரது தம்பி சங்கர் கத்தியால் குத்துவதற்கு முயற்சி செய்தபோது அதை தடுத்த சங்கரின் தங்கை கணவர் காளிராஜ் (32) … Read more