'சிண்ட்ரெல்லா தனது காலணியைப் பெற்றுக் கொள்ளலாம்' – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை: “மதுரை விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள், கட்சி உறுப்பினர்களுடன் அனுமதிக்கப்பட்ட சிண்ட்ரெல்லா, தனது ஒற்றைக் காலணியை திரும்ப பெற விரும்பினால், அதை எனது ஊழியர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்” என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” நேற்றைய சம்பவம் குறித்து பிறகு விரிவாகப் பேசுகிறேன். மதுரை விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள், கட்சி உறுப்பினர்களுடன் அனுமதிக்கப்பட்ட சிண்ட்ரெல்லா, தனது ஒற்றைக் காலணியை திரும்பப் பெற விரும்பினால், அதை எனது ஊழியர்களிடமிருந்து … Read more