'சிண்ட்ரெல்லா தனது காலணியைப் பெற்றுக் கொள்ளலாம்' – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை: “மதுரை விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள், கட்சி உறுப்பினர்களுடன் அனுமதிக்கப்பட்ட சிண்ட்ரெல்லா, தனது ஒற்றைக் காலணியை திரும்ப பெற விரும்பினால், அதை எனது ஊழியர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்” என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” நேற்றைய சம்பவம் குறித்து பிறகு விரிவாகப் பேசுகிறேன். மதுரை விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள், கட்சி உறுப்பினர்களுடன் அனுமதிக்கப்பட்ட சிண்ட்ரெல்லா, தனது ஒற்றைக் காலணியை திரும்பப் பெற விரும்பினால், அதை எனது ஊழியர்களிடமிருந்து … Read more

கை கழுவிய அண்ணாமலை; பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி!

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பயங்கரவாதிகள் திடீரென நடத்திய தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் என்பவர் வீரமரணம் அடைந்தார். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நேற்று, சொந்த ஊரான மதுரைக்கு எடுத்து வரப்பட்டது. ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு தமிழக நிதித் துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்துவதற்காக வந்து இருந்தார். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வருகையை முன்னிட்டு, பாஜகவினரும் அங்கு குவிந்து இருந்தனர். … Read more

திசையெல்லாம் கஞ்சா இதுல கஞ்சா பூ கண்ணு பாட்டு வேற – வேதனைப்படும் ஜெயக்குமார்

கொம்பன் படத்துக்கு பிறகு முத்தையாவும், கார்த்தியும் இணைந்திருக்கும் படம் விருமன். இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க, சரண்யா, வடிவுக்கரசி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சூர்யாவும், ஜோதிகாவும் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படம் நேற்று முன் தினம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. படத்துக்கு பலரும் கலவையான விமர்சனங்களை கொடுத்தாலும் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களுக்கு பலத்த வரவேற்பை கொடுத்துள்ளனர். மதுர … Read more

தனியார் வங்கி கொள்ளை வழக்கு: தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம்

அரும்பாக்கம் தனியார் வங்கி கொள்ளை வழக்கு – தகவல் தரும் பொதுமக்களுக்கு ஒரு லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். அரும்பாக்கம் தனியார் வங்கி கொள்ளை வழக்கு தொடர்பாக கொள்ளையர்களை பிடிக்கும் காவலர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு வாய்வழி உத்தரவாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கொள்ளையர்கள் அதிநவீன தொழில்நுட்பமான பல இணைய வழி தொடர்பு வசதியை பயன்படுத்துவதால் கொள்ளையர்கள் குறித்து தகவல் … Read more

'காலணி வீச்சு ஏற்கமுடியாத சம்பவம்; அமைச்சர் பேச்சும் அப்படித்தான்' – அண்ணாமலை

சிவகங்கை: வீரமரணமடைந்த ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தொண்டர்கள், பொதுமக்களைப் பார்த்து அமைச்சர், இங்கு நிற்பதற்கு உங்களுக்கு தகுதி இல்லை என்று சொல்லியிருக்கிறார். எனவே அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதவி விலக வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை காரைக்குடியில் இன்று செய்தியாளார்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அண்ணன் பிடிஆர், நாட்டிற்காக காஷ்மீரில் வீரமரணமடைந்த லெட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்தவந்தார். அதே இடத்தில் மதுரை மாவட்ட பாஜகவினரும், மாவட்டத் … Read more

'கசப்பான அனுபவம்'… செருப்பு வீச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ரியாக்ஷன்

ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிசூட்டில் வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு தமிழக நிதியமைச்சர் அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்தினார். அத்துடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை முன்னிட்டு அங்கு பாஜகவினர் குவிந்திருந்தனர். அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்திய பின்னர் தான், பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என கூறப்படும் நிலையில், ஆத்திரம் அடைந்த பாஜகவினர், அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தி விட்டு புறப்பட்ட … Read more

வசூல் ராஜா பாணியில் ஆள்மாறாட்டம் செய்த பாஜக நிர்வாகி.. கம்பி எண்ண வைத்த திருவாரூர் போலீஸ்!

ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் பாஸ்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவராக இருப்பவர் பாஸ்கர். இவர் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலம் இளங்கலை அரசியல் பிரிவில் படித்து வருகிறார். மூன்று ஆண்டுகள் கொண்ட இந்த படிப்பில் இறுதி ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வில் … Read more

சுதந்திர தினம் 2022: மனதை கவரும் வாட்ஸ் ஆப் வாழ்த்துகள்: தேசப்பற்றை கொண்டாடுவோம்  

சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலை 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதியில்தான் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியாவிற்கு சுதந்திர வீரர்களால் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. நாம் எந்த மதத்தை, மொழியை சேர்ந்தவர்களாக இருந்தாலும். நாம் இந்தியர்கள் என்றுதான் பெருமை கொள்வோம். எல்லா ஆண்டுகளும் சுதந்திர தினத்தை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடுவோம். இந்த ஆண்டு கொரோனா கட்டுபாடுகளால் நாம் … Read more

பெண்கள் ஒரே பட்டத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், மேலும் படிக்க வேண்டும் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை.!

சென்னை கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணமாக ரூ.10 ஆயிரம் மற்றும் புத்தகப் பைகளை வழங்கி உள்ளார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “தமிழகம் முழுவதும் நான் சுற்றிச் சுழன்று பணியாற்றி வந்தாலும், என்னுடைய சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வரும்போது, நான் என்னை அறியாமல் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, … Read more

'தமிழ்நாட்டில் வன்முறை அரசியல் வெறியாட்டத்தை நுழைக்க பாஜக முயற்சி' – சீமான் கண்டனம்

சென்னை: “தமிழ்நாடு நிதியமைச்சரை வழிமறித்து காலணி வீசியதன் மூலம் நிதியமைச்சரையும், தமிழ்நாடு அரசையும் மட்டும் பாஜக அவமதிக்கவில்லை. நாட்டிற்காக உயிர்நீத்த வீரரின் தியாகத்தையும் அற்ப அரசியலுக்காக பாஜக கொச்சைப்படுத்தி விட்டது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை குறிவைத்து காலணி வீசியுள்ள பாஜகவினரின் அநாகரிகச்செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வட மாநிலங்களில் காலங்காலமாக கடைபிடித்துவரும் வன்முறை அரசியல் வெறியாட்டத்தை தமிழ்நாட்டிலும் மெல்ல மெல்ல … Read more