முல்லை பெரியாறு லோயர்கேம்ப்பிலிருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை எதிர்த்த மனு தள்ளுபடி: இருமாநில விவகாரத்தில் தலையிட முடியாது என ஐகோர்ட் கிளை கருத்து
மதுரை: முல்லை பெரியாறு லோயர்கேம்பிலிருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை, இருமாநில விவகாரத்தில் தலையிட முடியாது என கூறியுள்ளது. தேனி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த பாஜ விவசாய பிரிவு சதீஷ்பாபு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அம்ருட் திட்டத்தின் கீழ் ரூ.1,020 கோடி செலவில் மதுரை மாநகருக்கு முல்லை பெரியாறின் லோயர்கேம்ப்பில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டப் பணிகள் நடந்து … Read more