செஸ் ஒலிம்பியாட் முன்னிட்டு தமிழகத்தில் எந்தந்த மாவட்டங்களுக்கு, எத்தனை நாள் விடுமுறை.! அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.!

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியானது, சென்னை அருகே மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.  இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா வரும் 28-ந்தேதி கோலாகலமாக நடக்கிறது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டு வீரர்கள், முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.  இதனால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில்கொண்டு, வருகிற 28-ந்தேதி சென்னை, … Read more

மாணவியிடம் அத்துமீறிய பெரியார் பல்கலைகழக பதிவாளருக்கு தர்ம அடி..!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மாணவியை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்த பல்கலைக்கழக பதிவாளரை பிடித்து உறவினர்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். மாணவி தனியாக வந்திருப்பதாக நினைத்து தரம் தாழ்ந்த பதிவாளருக்கு விழுந்த தரமான அடிகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு… சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் 45 வயதான டி.கோபி என்பவர் தான் மாணவியிடம் எல்லை மீறி தர்ம அடி … Read more

பண்ருட்டி அருகே ஆடுகளத்தில் உயிரிழந்த கபடி வீரர்

பண்ருட்டி அருகே ஆடுகளத்தில் கபடி வீரர் உயிரிழந்தார். பண்ருட்டி அடுத்த காடாம் புலியூர் பெரியபுறங்கணி முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய் என்ற விமல்ராஜ் (21). இவர், சேலம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2-ம்ஆண்டு படித்து வந்தார். சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்றுவந்தார். பண்ருட்டியை அடுத்த மானடி குப்பத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவு நடை பெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிரணியைச் சேர்ந்தவர்கள், அவரை … Read more

தமிழகத்தில் குரங்கம்மை ஆய்வகம் அமைக்க கோரிக்கை – மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் குரங்கம்மை ஆய்வகம் அமைக்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஏற்பார்கள் என நம்புகிறோம் என மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். இந்நிலையில், துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் குரங்கம்மை பரிசோதனைகளையும், பரிசோதனைக்கான ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மதுரை ஆட்சியர் … Read more

அதிமுகவில் இருந்து போட்டி போட்டு நிர்வாகிகளை நீக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்: ஓபிஎஸ் அணி இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம்

சென்னை: ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டு அதிமுக நிர்வாகிகளை நீக்கி வருகின்றனர். மேலும், புதிய பொறுப்பாளர்களை நியமித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஓ.பன்னீர்செல்வம் 10 பேரையும், பழனிசாமி 14 பேரையும் நீக்கியுள்ளனர். ஓபிஎஸ் அணி அதிமுகவுக்கு இணை ஒருங்கிணைப்பாளராக ஆர்.வைத்திலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவினர் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் தலைமையில் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இரு அணிகளும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்கியும், நியமித்தும் வருகின்றனர். இதனிடையே நேற்று 10 மாவட்டச் செயலாளர்களை கட்சியின் … Read more

புதுக்கோட்டை: விமர்சையாக நடைபெற்ற கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி பூச்சொறிதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து படையலிட்ட நிலையில், கடந்த 17 ஆம் தேதி இரவு காப்புக்கட்டுதலுடன் ஆடிப் பெருந் திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினசரி பால் குடம் எடுத்தல் மற்றும் அன்னதான … Read more

Tamil news today live: போக்குவரத்து துணை ஆணையர் சஸ்பெண்ட்

Go to Live Updates பெட்ரோல் – டீசல் விலை சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் லிட்டர் ரூ. 94.24 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.   மாணவி மரணம் 3 சிறப்பு தனிப்படை அமைப்பு திருவள்ளூர் 12ம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை. டிஎஸ்பி செல்வகுமார் தலைமையில் 3 சிறப்பு தனிப்படை அமைத்து சிபிசிஐடி உத்தரவு. இபிஎஸ்-க்கு எதிரான வழக்கு இன்று … Read more

ஆடி அமாவாசை திருவிழா.. ஜூலை 28ம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கம்.!

ஆடி அமாவாசையையொட்டி நாளை மறுநாள் ஜூலை 28 ஆம் தேதி மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மதுரை – ராமேசுவரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06907) மதுரையிலிருந்து காலை 5.45 மணிக்குப் புறப்பட்டு காலை 9.15 மணிக்கு ராமேசுவரம் சென்று சேரும்.  மறுமாா்க்கத்தில் இருந்து ராமேசுவரம் – மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் ராமேசுவரத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு மதுரை வந்து சேரும்.  இந்த ரயில்கள் கீழ்மதுரை, … Read more