ராமலிங்கம் கொலை வழக்கு: குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ.5 லட்சம்!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். குறிப்பாக மதமாற்றத்தை தட்டிக்கேட்டதற்காக ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. கொலை வழக்கு தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேசிய புலனாய்வு முகமை (NIA)வழக்கை விசாரித்து வருகிறது. இந்தநிலையில் 12 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரஹ்மான் சாதிக் (41) கைது … Read more