'குழந்தைகள்முன் பெற்றோர் நட்புடன் நடந்து கொள்ளுங்கள்'- பிரிந்துவாழும் தம்பதிக்கு அறிவுரை

”குழந்தைகள் பாதுகாப்பாக உணரும் வகையில், அவர்கள் முன் பெற்றோர் இருவரும் நட்புடன் நடந்து கொள்வது முக்கியமானது” என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது. விவாகரத்து மூலம் பிரிந்த கணவன் – மனைவிக்கு பிறந்த குழந்தையை பார்ப்பது குறித்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பிரிந்து வாழும் தம்பதிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அதில், ”தனிப்பட்ட இருவரின் புனிதமான சங்கமம்தான் திருமணம். அதன் பலனாக கிடைக்கும் குழந்தையை வளர்ப்பது, பெற்றோர் ஆகிய … Read more

ஜூலை 23, 24-ல் சென்னையில் ரஷ்ய கல்வி கண்காட்சி: மருத்துவம் படிக்க குவியும் மாணவர்கள்

கோவிட்-19 தொற்றுநோய் பரவல் மற்றும் உக்ரைன்-ரஷ்யாவிற்கு இடையேயான போரின் காரணத்தால் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கு மக்கள் அஞ்சுகின்றனர்.  இதனால் சீனா, உக்ரைன் மற்றும் பிற நாடுகள் மருத்துவப் படிப்பிற்கான உகந்த இடம் இல்லை என உலகமக்களினால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ரஷ்யாவின் பல்கலைக்கழகங்களில் 2022-23 ஆண்டின் மருத்துவ துறையின் அட்மிஷன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 5,000 ஆக இருந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, இனி வரும் காலங்களில் 50% ஆக அதிகரித்து 2022-23இல் 7,500 ஆக … Read more

ஈரோடு.! கிரேன் மோதியதில் விவசாயி உயிரிழப்பு.!

ஈரோடு மாவட்டத்தில் கிரேன் வண்டி மோதியதில் விவசாயி உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டம் நடுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணசாமி. இவர் கரூர்-ஈரோடு மெயின் ரோட்டில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு பின்னால் வந்த கிரேன் வண்டி ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்த நிலையில், கிரேன் வண்டியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணசாமி பரிதாபமாக … Read more

முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் முதல் முறை: கோவையில் இரு கை, கால்களை இழந்தவருக்கு செயற்கை உறுப்புகள் பொருத்தம்

கோவை: விபத்தில் இரு கை, கால்களை இழந்த இளைஞருக்கு தமிழகத்தில் முதல் முறையாக முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கோவை அரசு மருத்துவமனையில் எடை குறைந்த உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. கோவை அன்னூரை அடுத்த குமரன் குன்று, வேப்பம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (22). இவர், கடந்த பிப்ரவரி 5-ம் தேதி ஏற்பட்ட மின் விபத்தில் சிக்கி முழங்காலுக்கு கீழ், முழங்கைக்கு கீழ் பகுதிகளை இழந்தார். இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்க … Read more

கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்போருக்கு எஸ்.பி. விடுத்த எச்சரிக்கை!

கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்தரது மகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் பள்ளியில் சந்தேகமான முறையில் கடந்த 12ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை பெற்றுக் கொள்ளாமல் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வந்தது. கடந்த 17ஆம் தேதி அந்தப் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. இது சம்பந்தமாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டு முறை பள்ளி மாணவியின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இதுவரை அவரது உடல் அவரது பெற்றோர்களால் பெற்றுக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில், … Read more

சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்… ஒற்றை ஆளாக போராடும் பாக்கியலட்சுமி

இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வருவது சின்னத்திரை நிகழ்ச்சிகள். வார நாட்களில் சீரியலும். வார இறுதியில் ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்து வருகினறன. இதை பயன்படுத்திக்கொள்ளும் வகையில்.சேனல்களும் அவ்வப்போது புதிய சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை களமிறங்கி வருகின்றன. இதில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும். டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை பெறுவது ஒரு சில சீரியல்கள் மட்டுமே. இதிலும் குறிப்பாக சன்டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கே அதிக போட்டி நடக்கும். … Read more

#கன்னியாகுமரி || குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து காவல் துறையினர், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில் விஜயன்(51) என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா விற்பனை செய்ததது தெரிய வந்துள்ளது. … Read more

கொலை முயற்சி வழக்கில் மருமகனின் 10 ஆண்டு சிறை ரத்து: மாமியார் மன்னித்ததால் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடன் பிரச்சினையில் மாமியாரை அரிவாள் மனையால் வெட்டிய மருமகனுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை, மாமியார் மன்னித்துவிட்டார் என்ற காரணத்தின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2017 டிசம்பர் மாதம் 28-ம் தேதி இவர் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சுப்பிரமணி வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து தனது … Read more

சத்துணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் – 28 பேர் மருத்துவமனையில் அனுமதி

கவிமணி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு திட்டத்தில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகள் 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவிகள் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1300க்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று மதிய உணவு பள்ளியில் வழங்கப்பட்டுள்ளது. அதில் சோறு, பருப்பு குழம்பு மற்றும் முட்டை பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது. … Read more

இந்தியாவின் முதல் பழங்குடி பெண் ஜனாதிபதி : திரௌபதி முர்முவுக்கு தலைவர்கள் வாழ்த்து

கடந்த ஜூலை 18-ந் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில். பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்கலாம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், நாட்டின் அடுத்த குடியரசு தலைவர் யார் என்பதை நிர்ணையிக்கும் தேர்தல் கடந்த 18-ந் தேதி நடைபெற்றது இதில் பாஜக சார்பில் பழங்குடியின பெண்ணான திரௌபதி முர்மு மற்றுமு் எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா … Read more