'ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசியதில் தவறில்லை – ஏன் தெரியுமா?' – சீமான் விளாசல்
தமிழக ஆளுநரை சந்தித்து நடிகர் ரஜினி அரசியல் பேசியதில் தவறில்லை, யார் வேண்டுமானாலும் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மாலை முரசு நிறுவனர் பா. ராமச்சந்திர ஆதித்தனாரின் 88வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள மாலை முரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், ”ஆளுநர் ஆர்.என்.ரவியை … Read more