அமைச்சர் பிடிஆர் போட்ட கண்டிஷன்… டாக்டர் சரவணன் செம ஷாக்!
செருப்பு வீச்சு சம்பவம்: ஆகஸ்ட் 13 ஆம் தேதி… ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் வீரமரணம் அடைந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனுக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்த மதரை விமான நிலையத்துக்கு சென்றுள்ளார் அமைச்சர் பிடிஆர். அப்போது அங்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை எதிர்பார்த்து அக்கட்சியினர் கூட்டமாக கூடியிருந்ததை கண்டு, அரசு நிகழ்ச்சியில் ஏன் இவ்வளவு கூட்டம் என்று அமைச்சர் கேட்கவே, ஆக்ரோஷமான பாஜகவினர், அவரது கார் மீது … Read more