செப்டம்பர் 3-ம் தேதி முதல் கோயில்களில் தமிழில் வழிபாடு – நாதக முன்னெடுப்பு
இந்து கோயில்களில் தமிழில் வழிபாடு செய்யக் கோரி, கோயில் பொறுப்பாளர்களையும் (நிருவாகத்தையும்) பூசாரிகளையும் நடைமுறையில் தமிழ் வழிபாட்டைச் செய்ய வைக்க வேண்டும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துக் கோயில்களிலும் தமிழில் வழிபாடு (அர்ச்சனை) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் … Read more