கரூர் புத்தகத் திருவிழா அரங்கினுள் புகுந்த மழை வெள்ளம்: புத்தகங்கள் சேதம், சேறும் சகதியுமான பாதை
கரூர்: கரூர் புத்தகத் திருவிழா அரங்கினுள் மழை வெள்ளம் புகுந்ததால் ஏராளமான புத்தகங்கள் சேதமடைந்தன. அரங்கினுள் செல்லும் பாதை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் இன்று (ஆக. 27) காலை பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக கரூர் திருமாநிலையூரில் அமைக்கப்பட்டுள்ள புத்தகத் திருவிழா அரங்கில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் ஏராளமான புத்தகங்கள் மழை, வெள்ள நீரில் நனைந்து நாசமாகின. கரூர் திருமாநிலையூரில் புதிய … Read more