சுகர் பாதித்த பெண்களுக்கு செக்ஸில் திருப்தி இன்மை: ஆய்வு கூறுவது என்ன?

நீரிழிவு என்பது உடலில் போதுமான அளவு இன்சுலின் சுரக்காததால் ஏற்படுகிறது. பொதுவாக இந்த நோய் சிறியவர்கள், நடுத்தரம் மற்றும் முதியவர்கள் என வித்தியாசம் பார்ப்பதில்லை.எனினும் பெண்களை காட்டிலும் ஆண்களே பெருமளவு நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர் எனக் ஆய்வுகள் கூறுகின்றன. இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால், நீரிழிவு பாதிக்கப்பட்ட பெண்கள் உடலுறவில் முழு திருப்தியை எட்ட முடியாதாம். அதாவது அவர்கள் உடலுறவு கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்களால் இயல்பாக ஒரு தம்பதி அனுபவிக்கும் இன்பத்தை முழுமையாக … Read more

திருவள்ளூர் || 12ம் வகுப்பு மாணவி தற்கொலை.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே உள்ள கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் திருத்தணியை அடுத்த தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த சரளா என்ற மாணவி 12ம் வகுப்பு படித்து வருகிறார்.  இவர் அந்த பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இதனை அடுத்து,     காலை உணவு சாப்பிட சென்ற அவர் திரும்பி அறைக்கு சென்றுள்ளர. நீண்ட நேரமாகியும் அவர் வராததால் சந்தேகமடைந்த அவரது தோழிகள் அறைக்கு … Read more

பாஜக பாத யாத்திரைக்கு அனுமதி மறுப்பு: சிவகாசி டிஎஸ்பி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க தமிழக அரசு இடம் ஒதுக்க வலியுறுத்தி பாஜக நடத்த திட்டமிட்டிருந்த பாத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக சிவகாசி டிஎஸ்பி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் சாந்தகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால், ஜவுளி பூங்கா … Read more

`இதுவே தனியாரிடம் ஒப்படைத்திருந்தால்..’- தமிழக அரசை சரமாரியாக கேள்வி கேட்ட நீதிமன்றம்!

`வரும் காலங்களில் யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது’ என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவத்தி ஆகியோர் அடங்கிய மர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தமிழக அரசு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சார்பில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், `10 ஆண்டுக்குள் … Read more

‘உத்தரவு வாபஸ் துறை அமைச்சர்’ யார் தெரியுமா? திருச்சி ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய அ.தி.மு.க

க. சண்முகவடிவேல், திருச்சி திமுக ஆட்சியில் மின்கட்டணம், சொத்துவரி,வீட்டுவரி உள்ளிட்டவைகள் கட்டண உயர்வை கண்டித்து, தமிழக முழுவதும் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, திருச்சி மாவட்டம் மணப்பாறையில், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் இணைப்பு கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, அண்ணா சிலை திடலில் அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் … Read more

சின்னசேலம் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்: அமைச்சர் அன்பில் மகேஸ்

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் மேநிலைப் பள்ளியில் வன்முறை நடைபெற்று இயங்க முடியாத சூழலில், அந்தப் பள்ளி மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த நிலையில், அவரது உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு கடந்த 17-ம் தேதி பள்ளியில் பெரும் வன்முறை நிகழ்ந்தது. இந்த வன்முறையின்போது, … Read more

ஓ.பி.எஸ் இனி அனாதை; மத்திய அரசு எங்களை அங்கீகரித்து விட்டது: ஆர்.பி உதயகுமார்

RB Udhayakumar says OPS has been orphaned, Centre recognize us: அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் அலட்சியமாக நடந்துக் கொண்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அனாதையாகிவிட்டார் என்று தமிழக சட்டசபையில் ஓ.பி.எஸ்-க்கு பதிலாக எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை கோரிக்கை காரணமாக, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஒரு அணியும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு அணியும் உருவானது. பொதுக்குழுவில் … Read more

புதுச்சேரி முழுவதும் 1 லட்சம் தேசியக் கொடி ஏற்ற பாஜக ஏற்பாடு: சாமிநாதன் தகவல்

புதுச்சேரி: 75-வது சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி முழுவதும் 1 லட்சம் தேசியக் கொடி ஏற்ற பாஜக ஏற்பாடு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார். புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் இன்று கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “75-வது சுதந்திரத்தினத்தையொட்டி 1 லட்ச வீடுகளில் தேசியக் கொடிகளை ஏற்ற பாஜக ஏற்பாடு செய்துள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுக்க இளையோரின் தேசப் பற்றை வளர்க்கும் நோக்கில் புதுச்சேரியில் உள்ள மறைந்த தலைவர்களின் சிலைகளை சுத்தம் செய்தல், … Read more

”திமுகவுக்கு அடுத்து என்பவர்களுக்கு எங்கள் ஆர்ப்பாட்டம் ஒரு பாடம்” – செல்லூர் ராஜூ சூசகம்

திமுகவிற்கு அடுத்து நாங்கள் தான் என்போருக்கு அதிமுக ஆர்ப்பாட்டம் ஒரு பாடம் என பாஜக குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். மின் கட்டண உயர்வை கண்டித்து மதுரை முனிச்சாலை பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கருப்புச் சட்டை அணிந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினர், மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, ஆவின் … Read more

சென்னை: ஜூலை மதத்தை நிறைவுபடுத்த வரிசைகட்டும் நிகழ்ச்சிகள்

ஆடி மாசம் தொடங்கியதிலிருந்து மக்கள் விசேஷ நாட்கள் இல்லாமல் வாடிப்போய் இருக்கின்றனர். ஆதலால் மக்களின் நாட்களை நிறைவு செய்யும் விதமாக சென்னையில் வரிசையாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறது. இம்மாத இறுதியில் அய்யனார் ஆடிப்பெருக்கு விழாவைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் அற்புதமான ஸ்டாண்ட்-அப், கலைக் கண்காட்சி போன்ற பல நிகழ்ச்சிகள் சென்னை மக்களின் நாட்களை உற்சாகப்படுத்த தயாராக உள்ளது. இரண்டு இசை ஜாம்பவான்களின் மந்திரம்: ‘காதல் ரோஜாவே’ என்ற மெல்லிசைப் பாடலில் இருந்து ‘காதலிக்கும் பெண்ணின் கைகள்’ வரை பல்லாயிரம் … Read more