அரபிக்கடலில் சூரைக் காற்றுடன் பெய்யும் கனமழை – கடலுக்குச் செல்லாத முட்டம் மீனவர்கள்

அரபிக்கடல் பகுதிகளில் சூரை காற்றுடன் கனமழை பெய்து வருவதால் குளச்சல், முட்டம், மீன்பிடி துறைமுகங்களைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாத நிலையில், படகுகளை துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் குமரிக்கடல் பகுதிகளில் சூரை காற்றுடன் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் முதல் … Read more

சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து விமானத்தில் தீவிர சோதனை நடைபெற்றது. காலை 7.20 மணிக்கு சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்தது இண்டிகோ விமானம். அந்த விமானத்தில் 167 பயணிகள் இருந்த நிலையில் விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்படது. விமான நிலைய காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி மிரட்டலைத் தொடர்ந்து விமானத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், விமான … Read more

கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்த கார்த்திக் கோபிநாத்துக்கு புதிய சிக்கல்..! வேகமெடுக்கும் விசாரணை..!

கோயில் திருப்பணிகளுக்காக பணம் வசூலிக்க கூடாது எனநோட்டீஸ் அனுப்பியதையும் மீறி கார்த்தி கோபிநாத் பணம் வசூலித்து முறைகேடு. பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதை கோவில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக கார்த்திக் கோபிநாத் மீது புகார் அளிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில்காவல்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்குவிரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல். காவல்துறை சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில்,கோயில் திருப்பணி … Read more

எச்.ராஜா போட்டியிட்டு தோல்வியடைந்த பதவியை கைப்பற்றிய அன்பில் மகேஷ்

சென்னை: உலக அளவிலான இளைஞர் இயக்கங்களில் ஒன்றான சாரணர் இயக்கத்தின் தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக பேரியக்கங்களில் ஒன்றான சாரணர் இயக்கம் 1907-ல் பேடன் பவல் என்பவரால் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் செயல்பாடாக, 1908-ம் ஆண்டு ஜனவரி 24-ல் ஆண்கள் சாரணர் குழுவை அவர் உருவாக்கினார். நாளைய குடிமக்களான இளைய தலைமுறையினருக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கீழ்ப்படிதல், பெரியோரை மதித்து நடத்தல் … Read more

விற்பனை குறைவு தேக்கம் அதிகம்: ஒரே நாளில் 10 காசுகள் குறைந்த முட்டை விலை

நாமக்கல் மண்டலத்தில் சரிந்த முட்டை விலை. ஒரே நாளில் 10 காசுகள் சரிந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளில் இருந்து 10 காசுகள் குறைத்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில்… தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆடி மாதம் … Read more

நாடு முழுவதும் 17.78 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள நீட் தேர்வு முடிவுகள் செப். 7-ல் வெளியீடு

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதித் தேர்வு முடிவுகள் செப். 7-ம் தேதி வெளியாகும் என்று தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. நம் நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்திவருகிறது. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 497 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 3,570 … Read more

'ஜி ஸ்கொயர்' லாபத்துக்காக ஏர்போர்ட்டா? விவசாயிகளை சந்தித்து கண் கலங்கிய சீமான்..!

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் அமைய திட்டமிடப்பட்டுளள்து. இது தொடர்பாக தமிழக அரசும் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் தொடர்ந்து பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாக பாதிக்கப்படும் கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டும், நெல் கொள்முதல் நிலையத்தையும் பார்வையிட்டும்,பொது மக்களின் கருத்துக்களை கேட்டு அறிந்தார். அப்போது கிராம முதியவர்கள் … Read more

சென்னை வடபழனியில் தங்கும் விடுதியின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

சென்னை: சென்னை வடபழனி பகுதியில் தங்கும் விடுதியின் மீது நேற்று இரவு பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதில் தீ பிடித்து எரிந்தன; கண்ணாடிகள் உடைந்தன. நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து விடுதியின் வரவேற்பு அறையின் மீது வீசிவிட்டு சென்றனர். இந்த பெட்ரோல் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் அங்கிருந்த கண்ணாடிகள் நொறுங்கியது; மர பொருட்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது,  இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து … Read more

பொருளாதார நெருக்கடியால் இலங்கையை சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் தஞ்சம்

ராமநாதபுரம்: பொருளாதார நெருக்கடியால் இலங்கையை சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர். தனுஷ்கோடி அருகே ஒன்றாம் மணல் தீடை பகுதியில் தஞ்சமடைந்த 8 பேரிடம் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்: குடும்பத் தகராறில் தந்தையால் மகனுக்கு நேர்ந்த பரிதாபம்

நிலக்கோட்டை அருகே தந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்ட சம்பவத்தில் மகன் படுகொலை தந்தை படுகாயம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே என்.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி இவரது 6வது மகன் அஜித் குமார் ஆகிய இருவரும் குடுகுடுப்பை ஜோசியம் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அஜித் குமாருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் அந்தோணிக்கும் அஜித் குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. … Read more